பியோங்சாங்: ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தென் கொரியாவில் உள்ள பியோங்சாங் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி, உலகத் தரவரிசையில் 40-வது இடத்தில் …
பியோங்சாங்: ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தென் கொரியாவில் உள்ள பியோங்சாங் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி, உலகத் தரவரிசையில் 40-வது இடத்தில் …
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு, ஆரோக்கிய மாதா எழுந்தருள பெரிய தேர்பவனி நேற்று நடந்தது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுப் பெருவிழா ஆக.29-ம் தேதி கொடியேற்றத்துடன் …
08-09-2023 சோபகிருது 22 ஆவணி வெள்ளிக்கிழமை திதி: நவமி மாலை 5.29 வரை. பிறகு தசமி. நட்சத்திரம்: மிருகசீரிஷம் நண்பகல் 12.08 வரை. பிறகு திருவாதிரை. நாமயோகம்: சித்தி இரவு 10.05 வரை. பிறகு …
சென்னை: லிப்ரா புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக சென்னை மாநகர காவல்துறை சார்பில் வெளியிட்டப்பட்டுள்ள பத்திரிகை செய்தி: சென்னையைச் சேர்ந்த பாலாஜி …
இயக்குநர் ஹெச்.வினோத்தின் படத்துக்கு நடிகர் கமல்ஹாசன் தயாராகி வரும் வீடியோவை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் விரைவில் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு நிறைவடையும் என தெரிகிறது. நீண்ட இடைவெளிக்குப் பின் லோகேஷ் …
சென்னை: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை நோயாளிகளின் சிகிச்சைக்காக அடையார் புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ.60 லட்சம் நிதியுதவி வழங்கினார் சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் சிஇஓ காவேரி கலாநிதி. ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் உலக அளவில் ரூ.600 கோடியை …
சென்னை: “உதயநிதி ஸ்டாலின் தெளிவாகப் பேசியுள்ளார்” என சனாதன சர்ச்சை குறித்து நடிகர் சத்யராஜ் கருத்து தெரிவித்துள்ளார். நடிகர் சத்யராஜின் தாயார் மறைவையொட்டி அவரது வீட்டுக்கு நேரில் சென்று இரங்கலுடன் கூடிய ஆறுதலை தமிழக …
நடிகர் மம்மூட்டியின் பிறந்தநாளையொட்டி அவர் நடிக்கும் ‘பிரமயுகம்’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளியான ‘பூதகாலம்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற ராகுல் சதாசிவம் இயக்கும் புதிய படம் ‘பிரமயுகம்’. …
லாகூர்: இந்தியாவுக்கு எதிரான அடுத்தப் போட்டியில் நூறு சதவீத செயல்திறனை தங்கள் அணி வெளிப்படுத்தும் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அஸம் தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை தொடரின் சூப்பர்-4 சுற்றில் வங்கதேச அணியை …
மும்பை: டெபிட் கார்டுகள் உதவியின்றி யுபிஐ மூலம் ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இதனை பயன்படுத்தி ஒரு நபர் பணம் எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் …