சென்னை: அடுத்த சில நாட்களில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்தச் சூழலில் 1975 முதல் 2019 வரையிலான உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்ற …
சென்னை: அடுத்த சில நாட்களில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்தச் சூழலில் 1975 முதல் 2019 வரையிலான உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்ற …
லாகூர்: இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்கும் வகையில் கடந்த புதன்கிழமை பாகிஸ்தான் அணி, ஹைதராபாத் வந்தது. அந்த அணிக்கு விமான நிலையத்தில் உள்ளூர் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்திருந்தனர். இந்தச் சூழலில் …
மும்பை: மும்பை சென்சார் போர்டு ஊழல் விவகாரம் தொடர்பான தனது புகாருக்கு உடனடியாக பதிலளித்த மத்திய அரசுக்கு நடிகர் விஷால் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஷால் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: …
ஹைதராபாத்: அனில் ரவிபுடி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்துள்ள ‘பகவந்த் கேசரி’ திரைப்படம் வரும் அக்.19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பாலகிருஷ்ணாவின் 108-வது படமாக உருவாகியுள்ள படம் ‘பகவந்த் கேசரி’ இப்படத்தை அனில் ரவிபுடி இயக்குகிறார். …
சென்னை: ஒரு நல்ல படத்தைப் பற்றி பேச முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது என நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார். நடிகர் சித்தார்த் தனது இடாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரித்து நடித்துள்ள படம் ‘சித்தா’. …
2019-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. கடந்த இரு உலகக் கோப்பைகளில் இருந்து 4 அணிகள் குறைக்கப்பட்டு 10 அணிகள் கலந்து கொண்டன. விராட் கோலி தலைமையில் களமிறங்கிய இந்திய …
30-09-2023 சோபகிருது 13 புரட்டாசி சனிக்கிழமை திதி: பிரதமை நண்பகல் 12.20 வரை. பிறகு துவிதியை. நட்சத்திரம்: ரேவதி இரவு 9.06 வரை. பிறகு அஸ்வினி. நாமயோகம்: துருவம் மாலை 4.25 வரை. பிறகு …
தொழிலதிபரான ரங்கநாயகி (ராதிகா) குடும்பத்தில், பல்வேறு மோசமான சம்பவங்கள் நடக்கின்றன. குலதெய்வ கோயிலை கண்டுகொள்ளாமல் விட்டதால்தான் இப்படி நடப்பதாகச் சொல்கிறார், குருஜி (ராவ் ரமேஷ்). இதனால் குடும்பத்துடன் குலதெய்வக் கோயிலுக்குச் செல்கின்றனர். இதில், வேற்று …
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு திருப்பதி வெங்கடேச பெருமாள் அனுப்பிய பட்டு வஸ்திரம் அணிவிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு பூஜை நடைபெற்றது. திருப்பதியில் ஆண்டுதோறும் நடைபெறும் புரட்டாசி பிரம்மோற்சவ திருவிழாவில் கருட சேவையின் போது மலையப்ப …
மும்பை: உலகக் கோப்பை தொடருக்கான வர்ணனையாளர்கள் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் ‘யார்? யார்?’ என்ற விவரத்தை போட்டிகளை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. கிரிக்கெட் போட்டி ஒளிபரப்புக்கு உயிர் சேர்ப்பதே இவர்களது பேச்சு …