லக்னோ: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 10-வது போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 134 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது தென் ஆப்பிரிக்க அணி. லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் …
லக்னோ: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 10-வது போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 134 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது தென் ஆப்பிரிக்க அணி. லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் …
அகமதாபாத்: “அகமதாபாத் மைதானத்தில் இதுவரை நான் ஒருநாள் போட்டிகளில் விளையாடியதில்லை” எனத் தெரிவித்துள்ளார் இந்திய வீரர் ஜஸ்ப்ரீத் பும்ரா. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் வரும் 14-ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் …
சென்னை: “சினிமாவுக்கு போய் என்ன கிழிக்க போகிறாய் என கேட்டனர்” என்று தனது கடந்த கால அனுபவங்களை நடிகை அபர்ணதி பகிர்ந்துள்ளார். ‘இறுகப்பற்று’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து, படத்தின் நன்றி தெரிவிக்கும் …
மம்மூட்டி நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் மலையாள படமான ‘கண்ணூர் ஸ்குவாட்’ திரைப்படம் உலக அளவில் ரூ.70 கோடி வசூலுடன் முன்னேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ராபி வர்கீஸ் ராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் மம்மூட்டி …
அகமதாபாத்: இந்தியா – பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை போட்டியின் முதல் ஆட்டத்தை நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நேரில் கண்டுகளிக்க உள்ளனர். வரும் சனிக்கிழமை இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் …
சென்னை: வரும் அக்டோபர் 15-ம் தேதி முதல் அக்டோபர் 24-ம் தேதி வரையிலான 10 நாட்கள் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருமண மண்டபத்தில் நவராத்திரி பெருவிழா நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் …
திருப்பதி: விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் வரும் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், அதன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், எழுத்தாளர் ரத்னகுமார் உள்ளிட்ட படக்குழுவினர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர். விஜய் நடிப்பில் …
மும்பை: தனது படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்த காரணத்தால்தான் கனடா குடிமகன் ஆனதாக நடிகர் அக்ஷய் குமார் தெரிவித்தார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு சமீபத்தில் பேட்டி அளித்த அக்ஷய் குமார் தான் கனடா குடிமகன் …
மும்பை: படிப்பை முடிக்கும் ஒவ்வொருவருக்கும் நாட்டில் ராணுவப் பயிற்சியை கட்டாயமாக்க வேண்டும் என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். சமீபத்திய நிகழ்வு ஒன்றில் கங்கனா பேசியதாவது: “படிப்பை முடிக்கும் ஒவ்வொருவருக்கும் நாட்டில் ராணுவப் பயிற்சியை …
ஹைதராபாத்: ஹைதராபாத் புறநகர் பகுதியான மாதாப்பூரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில், ஆக.30ம் தேதி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது நைஜீரியாவைச் சேர்ந்தவர், திரைப்பட பைனான்சியர் உட்பட சிலர் …