“`எங்கள் காலத்தை நாங்களே உருவாக்குவோம்' என்ற தலைவனின்

நாம் செய்த தியாகங்கள் கொஞ்சநஞ்சம் அல்ல. வரலாறு கூட பதிவு செய்ய பயப்படும் அளவுக்குத் தியாகங்களை நம் தமிழர் செய்திருக்கிறார்கள். ‘காலம் வரும்’ என்று காத்திருந்த தலைவனின் பிள்ளைகள் அல்ல நாங்கள். ‘எங்கள் காலத்தை …

“போராட்டம் என்ற பெயரில் வருத்திக் கொள்ளாதீர்கள்!” –

ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த தங்கள் கருத்துக்களையும் கோரிக்கைகளையும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் நேரடியாகப் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட ஆசிரியர் மனசுத் திட்டம் கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இணை இயக்குநர் குமார் பேசுகையில், …

அரபு நாடுகளில் யாசகம் செய்யும் பாகிஸ்தான் மக்கள்…

பாகிஸ்தானில், ஆட்சி முடிவடைவதற்கு முன்பாகவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில், பலுசிஸ்தான் எம்.பி அன்வர் உல் ஹக் கக்கர் தற்போது தற்காலிக பிரதமராக இருக்கிறார். நிதி நெருக்கடி, கடன் பிரச்னை, வரலாறு காணாத விலைவாசி உயர்வு …

திருச்சி: “சிவனின் பேரன் நான்; தமிழ் வாழ வேண்டும்,

திருச்சியில் “வென்றாக வேண்டும் தமிழ்’ என்னும் முழக்கத்தை முன்னிறுத்தி நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். சீமான், “`வென்றாக வேண்டும் தமிழ்’ …