`போடாத சாலை… போடப்பட்டதாக தகவல் பலகை!' – திருவாரூர்

தகவல் ஆணையம் தரப்பில் கொடுக்கப்பட்ட பதில் மனுவில், எங்களது ஊராட்சியில், சாலை போடப்பட்டதாக பல லட்சம் ரூபாய் ஊழல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. அதாவது எங்களது ஊராட்சியில் பல பகுதிகளில் தார் சாலை அமைத்ததாக பொய் …

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம்: `யாகம்… ஜெய் ஸ்ரீராம்

விழாவுக்கு வெளியிலிருந்து, புரோகிதர்கள் வரவழைக்கப்பட்டு, பூஜை உள்ளிட்ட சடங்குகளும் செய்யப்பட்டுள்ளன. இதில், பல்கலைக்கழகத் துணைவேந்தரே சடங்குகள் செய்து, மந்திரம் ஓதி இருக்கிறார். அரசு நிறுவனங்கள் மதச்சார்பற்றவையாக இருக்க வேண்டும் மற்றும் மதம் சார்ந்த விழாக்கள் …

“அதிமுக மாநாடு கேலிக்கூத்தனது; இளைஞரணி மாநாடு நிச்சயம்

பிரதமர் மோடி நாட்டில் எங்கு பொதுக்கூட்டத்துக்குச் சென்றாலும் தி.மு.க-வைப் பற்றியும், தலைவர் ஸ்டாலினைப் பற்றியும்தான் திட்டி பேசுகிறார். ஆனால், நம்முடைய இந்திய நாட்டிலுள்ள மணிப்பூர் என்கிற மாநிலம் சுமார் மூன்று மாதங்களாகப் பற்றியெரிந்துகொண்டிருக்கிறது. அதைப் …