ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா: பரமபத வாசல் திறப்பு

ஶ்ரீவில்லிபுத்தூர்: ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு இன்று (டிச.23) காலை 6:30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்களின் ‘கோவிந்தா’ ‘கோபாலா’ கோஷம் முழங்க பரமபத வாசல் வழியாக …

மார்கழி பிறப்பை முன்னிட்டு 18 கஜம் திருப்பாவை பட்டு உடுத்தி அருள்பாலித்த ஆண்டாள் @ ஶ்ரீவில்லிபுத்தூர்

Last Updated : 16 Dec, 2023 11:03 PM Published : 16 Dec 2023 11:03 PM Last Updated : 16 Dec 2023 11:03 PM ஶ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் …

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி நீராட்ட உற்சவம் நாளை தொடக்கம்: டிச.23-ல் பரமபத வாசல் திறப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா மற்றும் மார்கழி நீராட்ட உற்சவம் நாளை (டிச.13) தொடங்குகிறது. மாலை பச்சை பரப்புதல் வைபவம் நடைபெறுகிறது. டிசம்பர் 23-ம் தேதி காலை 5:50 மணிக்கு …

சபரிமலை சீசன்: காரைக்குடி – எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நவ.30 முதல் தொடக்கம்

சிவகாசி: சபரிமலை சீசன் தொடங்கியதை அடுத்து பக்தர்களின் வசதிக்காக சிவகாசி, ராஜபாளையம் வழியாக காரைக்குடி – எர்ணாகுளம் இடையே நவம்பர் 30-ம் தேதி தொடங்கி டிசம்பர் 28-ம் தேதி வரை வியாழன் தோறும் சிறப்பு …

திருப்பதியில் கருட சேவை: மலையப்ப சுவாமிக்காக ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கொடுத்த மாலை திருமலை புறப்பட்டது

ஸ்ரீவில்லிபுத்தூர்: திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் வெள்ளிக்கிழமை நடைபெறும் கருட சேவையின் போது மலையப் சுவாமிக்கு அணிவிப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடி கலைந்த மாலை, பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட மங்கள பொருட்கள் இன்று (செப்.20) …