திருவாரூர்: போலி ஆவணம் மூலம் நிலம் பத்திரப்பதிவு;

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜின் சம்பந்தியான மன்னார்குடி யூனியன் சேர்மன் வீட்டில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்.காமராஜின் சம்பந்தி மனோகரன் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள சேரன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் …

காவிரி பிரச்னை; `ஸ்டாலின் எடுக்கும் சட்ட முயற்சிக்கு, தமிழக

“தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உங்கள் கடமையை செய்யுங்கள், வெற்றி உங்களைத் தேடி வரும். நாற்காலியில் உட்கார்ந்துக் கொண்டு எம்.எல்.ஏ, எம்.பி ஆகிவிடலாம் என்று கனவு காணாதீர்கள்” என கும்பகோணத்தில் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். கும்பகோணத்தில் …

`இந்த மழைக்கே தண்ணி நிக்குது… இதுவரை என்ன செஞ்சீங்க'

இது யார் செய்ற வேலை.. நாங்கள் வந்து செய்து கொண்டிருப்போமா? யாரும் வீட்டுக்கு போககூடாது. தண்ணீர் வடிந்த பிறகு தான் செல்ல வேண்டும். பாக்கி பேர் எங்கே… எல்லா இன்ஜீனியரையும் இங்கே வரச்சொல்லுங்கள். மழை …

`ஊழலைப் பற்றி பேசுவதற்கு மோடிக்கு என்ன அருகதை

கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் மகள் திருமணம் திருவாரூர் அருகே உள்ள பவித்திரமாணிக்கத்தில் நடைப்பெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். அப்போது பேசிய ஸ்டாலின், “நம்முடைய …