விருதுநகரில் பாரம்பரியத்தை பறைசாற்றும் புலியாட்டத்துடன் நடைபெற்ற மகர்நோன்புத் திருவிழா

விருதுநகர்: விருதுநகரில் கொண்டாடப்படும் பாரம்பரியமிக்கத் திருவிழாக்களில் ஒன்றான மகர்நோன்புத் திருவிழா புலியாட்டத்துடன் நடைபெற்றது. வீர விளைட்டுகளில் தமிழர்கள் சங்க காலம்தொட்டு தலைசிறந்தவர்களாக இருந்து வருகின்றனர். காளையை அடக்கும் வீரமிகு ஆண்மகனுக்கே பெண் கொடுப்பது என்ற …