
வேலூர் மாநகராட்சி 24-வது வார்டு தி.மு.க கவுன்சிலராக இருப்பவர் எம்.சுதாகர். இவருக்குச் சொந்தமான லாட்ஜ், வேலூர் புதிய பேருந்து நிலையத்துக்கு எதிரிலேயே இருக்கிறது. நேற்று இரவு கவுன்சிலர் சுதாகர் தனது லாட்ஜ் நுழைவு வாயிற் …
வேலூர் மாநகராட்சி 24-வது வார்டு தி.மு.க கவுன்சிலராக இருப்பவர் எம்.சுதாகர். இவருக்குச் சொந்தமான லாட்ஜ், வேலூர் புதிய பேருந்து நிலையத்துக்கு எதிரிலேயே இருக்கிறது. நேற்று இரவு கவுன்சிலர் சுதாகர் தனது லாட்ஜ் நுழைவு வாயிற் …
அங்கிருந்து உறவினர் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளனர். அந்தப் பணத்தை வாங்கிக்கொண்டு வருவதற்காகத்தான் இந்த மாணவிகள் உறவினர் வீட்டுக்குச் சென்றனர். வரும் வழியில், மழைநீர் தேங்கியிருப்பதை பார்த்த மாணவிகளுக்கு அது பெரிய பள்ளம் என்று …
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரில் இந்து முன்னணி அமைப்பினர் விதவிதமான விநாயகர் சிலைகளை வைத்து, வழிபாடு நடத்தினர். அந்த சிலைகளை கரைப்பதற்கான விசர்ஜன ஊர்வலம், கடந்த 22-ம் தேதி நடைபெற்றது. ஆரணி அண்ணா சிலை …
‘எதிர்காலத்தில், கட்சியைக் காப்பாற்ற ஒரு புத்திசாலி பெண் கிடைத்துவிட்டார்’ என்கிற வகையில், மணியம்மையாரை பெரியார் திருமணம் செய்துகொண்டார். ‘இது, பொருந்தா திருமணம்’ என்று அண்ணா, திராவிடக் கழகத்திலிருந்து வெளியேறினார்’. இதுதான் அன்றைய தினம் நான் …
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில், தி.மு.க-வின் முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின், “6 பொதுத்தேர்தலில் வெற்றிப்பெற்று, ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து, தமிழ்நாட்டை தலைச்சிறந்த மாநிலமாக உருவாக்கிக் …
திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள நாயக்கனேரி மலைக் கிராம ஊராட்சியில், பழங்குடிப் (எஸ்.டி) பிரிவினர் பெரும்பான்மை வாக்காளர்களாக இருக்கின்றனர். கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது, இந்த ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பட்டியல் (எஸ்.சி) சமூகப் பெண்களுக்கு …
இறுதியில், இந்த வழக்கு இந்துமதிக்கு சாதகமானதாகச் சொல்லப்படுகிறது. இரண்டு ஆண்டுகள் கடந்தபோதும், அவரை ஊராட்சி மன்றத் தலைவராக ஏற்காமல், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மிரட்டல் விடுத்துவந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், ‘இந்துமதியை திடீரென காணவில்லை’ …
வேலூர் மாவட்டத்தில், ‘காட்பாடி வட்டம்’ தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தொகுதி எம்.எல்.ஏ-வும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்துகொண்டு, 660 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். …