
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகேயுள்ள அம்முண்டி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், கரும்பு அரவையை, அமைச்சர்கள் துரைமுருகன், ஆர்.காந்தி ஆகிய இருவரும் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், ‘‘50 ஆண்டுகளுக்கு முன்பு …
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகேயுள்ள அம்முண்டி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், கரும்பு அரவையை, அமைச்சர்கள் துரைமுருகன், ஆர்.காந்தி ஆகிய இருவரும் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், ‘‘50 ஆண்டுகளுக்கு முன்பு …
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில், ஏற்கனவே இரண்டு ‘சிப்காட்’ தொழிற்பேட்டைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் அங்கு மூன்றாவது தொழிற்பேட்டை அமைக்க, விவசாயிகளின் நிலங்களைக் கையகப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. நிலங்களைக் …
அமைச்சர் துரைமுருகனின் மகனும், வேலூர் எம்.பி-யுமான கதிர் ஆனந்த் ‘2012-2013 காலக்கட்டத்தில் முறையாக வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாமல், நோட்டீஸ் அனுப்பிய பிறகும் மிகத் தாமதப்படுத்தி 2016-ல்தான் வரி செலுத்தினார்’ எனக் குற்றஞ்சாட்டி, …
இதன் காரணமாக, 04-11-2023 அன்று மேல்மா சிப்காட் விவசாயிகள் எதிர்ப்பு இயக்க நிர்வாகியான கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அருள் உட்பட 19 நபர்கள் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில், சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இதில், ஏற்கெனவே அதிக …
இந்த நிலையில், திருவண்ணாலை எஸ்.பி கார்த்திகேயனின் பரிந்துரையின்படி, சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களில் அருள், பச்சையப்பன், தேவன், சோழன், திருமால், மாசிலாமணி, பாக்கியராஜ் ஆகிய 7 பேர்மீதும் குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்திருக்கிறார் மாவட்ட ஆட்சியர் முருகேஷ். …
‘தி.மு.க ஆட்சிக்கு வந்து எந்த புதிய திட்டத்தையும் கொண்டுவரவில்லை’ என்று சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். அது பேச்சு அல்ல, வயித்தெரிச்சல். வயித்தெரிச்சலை வார்த்தைகளாகக் கொட்டியிருக்கிறார். இந்த இரண்டரை …
திருப்பத்தூரில் இன்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டத்தில், அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். கூட்டத்தைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ‘‘இந்த மாவட்டத்திலுள்ள நாயக்கனேரி கிராமத்தில், ஊராட்சி மன்றத் …
நாடாளுமன்றத் தேர்தலில், ஒரே நிலைப்பாடுதான். நாங்கள் தனித்துப் போட்டியிடுகிறோம். அதற்கான தயாரிப்புதான் இந்த கலந்தாய்வுக் கூட்டம். தென் மாவட்டங்களுக்குப் பயணம் செய்து முடித்துவிட்டோம். இப்போது, வடமாவட்டங்களில் பயணம் செய்கிறோம். இந்த மாதத்துக்குள் அனைத்து மாவட்டங்களிலும் …
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகேயுள்ள நாயக்கனேரி மலைக் கிராம ஊராட்சியில், பழங்குடியினப் (எஸ்.டி) பிரிவினர் பெரும்பான்மை வாக்காளர்களாக இருக்கின்றனர். 2021 ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது, இந்த ஊராட்சி மன்றத் தலைவர் பதவி, பட்டியலினப் (எஸ்.சி) …
பா.ஜ.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், மூன்றாவது முறையாக வேலூர் மக்களவைத் தொகுதியை குறிவைத்து, கடந்த ஒரு மாதத்துக்குமேலாக தேர்தல் பணிகளை செய்துகொண்டிருக்கிறார். ‘பெரிய கூட்டணி… வெற்றி உறுதி’ என்ற …