அப்பன் வீட்டு பணத்தை ஆட்டைய போடுறாங்கோ; உதயநிதி-நிர்மலா

“நிவாரணம் என்பது, உடனடியாகச் சென்று சேர்வதுதான் சரியானது. பாதிக்கப்பட்ட மக்கள் அப்போதுதான் பயன்பெறுவார்கள். அதனால்தான் பணமாகக் கொடுக்கிறோம்’-வெள்ள நிவாரணத்தை வங்கிக் கணக்கில் பணமாகச் செலுத்தவேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு கொடுத்த ‘ஆகப்பெரும் …

'கைக்கு எட்டியது… வாய்க்கு எட்டல…' ரூ.6,000

மிக்ஜாம் மழைவெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கோட்டைவிட்ட தமிழக அரசு, மக்களின் கோபத்தைச் சமாளிக்க… குடும்பத்துக்கு ஆறாயிரம் ரூபாய் நிவாரணம் என்கிற அறிவிப்பை வெளியிட்டது. ஆனால், இந்த நிவாரணத்திலும் ஏகப்பட்ட குழப்பங்கள், சந்தேகங்கள், கேள்விகள் என்று …