ஓபிஎஸ் வழக்கு: `லஞ்ச ஒழிப்புத்துறை ஆட்சியாளர்களுக்கு ஏற்ப

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை, 2012-ல் சிவகங்கை நீதிமன்றம் திரும்பப்பெற அனுமதித்த உத்தரவுக்கு எதிராக, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருக்கும் சென்னை உயர் நீதிமன்றம், தற்போது இதில் லஞ்ச …

ஓ.பி.எஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு; மீண்டும்

2001 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற ஓ.பி.எஸ்., வருவாய்த்துறை அமைச்சராகப் பதவியேற்றார். டான்சி வழக்கில் சிறைத் தண்டனை உறுதிசெய்யப்பட்டதால், ஜெயலலிதாவிடமிருந்து முதல்வர் பதவி பறிபோனது. அதனால், தமிழ்நாட்டின் திடீர் முதல்வரானார் ஓ.பி.எஸ். பிறகு, மீண்டும் ஜெயலலிதா …

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல், செப்., 15-ம் தேதி வரை

அமலாக்கத் துறை தொடர்ந்த சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஜூன் 14-ல் கைதான செந்தில் பாலாஜிக்கு எதிராக, ஆகஸ்ட் 14-ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 150 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை, 3 …

`வேதனை, அவமானம், அதிர்ச்சி..!' – அமைச்சர்கள் வழக்கு

“அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர்மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை படித்துவிட்டு மூன்று நாள்களாகத் தூங்கவில்லை. தீர்ப்பு மனசாட்சியை உலுக்கியதன் காரணமாகவே, தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்  தீர்ப்புகளுக்கு ஒரு …

“செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல்

சட்டவிரோத பணப் பரிமாற்ற விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டு, புழல் சிறையில் நீதிமன்றக் காவலில் இருக்கும் தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், ஆகஸ்ட் 28-ம் தேதி வரை …