`1.22 லட்சம் ரூபாயை வழக்குச் செலவாகக் கொடுங்கள்!' –

தமிழக சுகாதாரத்துறையில் பணியாற்றியவர்களுக்கு, முன்தேதியிட்டு சுகாதார ஆய்வாளர்களாகப் பதவி உயர்வு வழங்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் 2011-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, அரசுக்கு எதிராக 2015-ம் …

உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட வழக்கு;

சென்னை உயர் நீதிமன்றம் அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ராமசாமி மெய்யப்பன் ஆஜரானார். அபிஜித் மஜூம்தார் மீது வழக்கு பதிவுசெய்தது பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரானது எனவும், முதல் தகவல் அறிக்கையின் நகல்கூட அவருக்கு முறையாக வழங்கப்படவில்லை எனவும் வாதிட்டார்.  …

செந்தில் பாலாஜி: “அசோக் தலைமறைவையும் கருத்தில் கொள்ள

அமலாக்கத்துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, செந்தில் பாலாஜி அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பென்-டிரைவில் சேகரிக்கப்பட்ட  தகவலின்படி, வேலை பெற்று தருவதாக கூறி 67 கோடியே 75 லட்சம் ரூபாய் பணம் …

LEO: “எல்லா ஷோவும் ரசிகர் ஷோதான்!" – அதிகாலை 4 மணி

இதையடுத்து, “விதிவிலக்கு அளிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது. அதன்படி எங்களுக்கு விலக்கு அளிக்கலாம்” என பட தயாரிப்பு நிறுவனம் வாதிட்டது. இதற்கு, சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் தான் விலக்கு அளிக்க முடியும். …

`செந்தில் பாலாஜி ரூ.67 கோடி லஞ்சம் பெற்றதற்கான ஆதாரம்

சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கில், செந்தில் பாலாஜி குற்றம் செய்தார் என்பதை அமலாக்கத்துறையால் நிரூபிக்கவே முடியாது. அமலாக்கத்துறை தரப்பில், சிறை மருத்துவமனையிலோ அல்லது நீதிமன்றக் காவலில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாது …

மாணவர் சேர்க்கை விவகாரம்; கேந்திர வித்யாலயா நிர்வாகத்துக்கு

ஆண்டுதோறும் ஜனவரி 24-ம் தேதியை தேசிய பெண் குழந்தைகள் தினமாக கொண்டாடினால் மட்டும் போதாது எனவும், பெண் குழந்தைகளின் உரிமைகளைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி, இந்த விவகாரத்தில் மாணவியின் பெற்றோரை குற்றம் …

Leo Trailer Issue: சேதமடைந்த ரோகிணி தியேட்டர்; காவல்துறை

மேலும், “லியோ திரைப்பட ட்ரெய்லர் வெளியிட்டபோது ரோகிணி திரையரங்கம் சேதப்படுத்தப்பட்டதற்கும் , ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் பாதுகாப்பு உள்ளிட்ட குளறுபடிகள் ஏற்பட்டதற்கும் காவல்துறையினரின் தவறான கையாளுதலே காரணம்” என நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். பின்னர், இது …

சாதிவாரி கணக்கெடுப்பு: `தனிப்பட்ட அதிகார

சாதிவாரி கணக்கெடுப்பு எனவே, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரி தமிழக அரசிடம் நான் அளித்த மனுமீது உரிய நடவடிக்கை எடுக்க, தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு, தலைமை …

A R Rahman: ரஹ்மான் மீது அளிக்கப்பட்ட புகார்; `ரூ.10 கோடி

பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீது இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில், “தேசிய அறுவை …

`சுவாதி கொலை; ஏழரை ஆண்டுகளில் இவ்வளவுதானா?' – ரயில்வே

சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2016-ம் ஆண்டு முதல் இந்த வழக்கில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது தொடர்பாக பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ஏழரை ஆண்டுகள் கடந்தும் 10 சதவிகித ரயில் நிலையங்களில்கூட …