
தமிழக சுகாதாரத்துறையில் பணியாற்றியவர்களுக்கு, முன்தேதியிட்டு சுகாதார ஆய்வாளர்களாகப் பதவி உயர்வு வழங்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் 2011-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, அரசுக்கு எதிராக 2015-ம் …
தமிழக சுகாதாரத்துறையில் பணியாற்றியவர்களுக்கு, முன்தேதியிட்டு சுகாதார ஆய்வாளர்களாகப் பதவி உயர்வு வழங்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் 2011-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, அரசுக்கு எதிராக 2015-ம் …
சென்னை உயர் நீதிமன்றம் அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ராமசாமி மெய்யப்பன் ஆஜரானார். அபிஜித் மஜூம்தார் மீது வழக்கு பதிவுசெய்தது பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரானது எனவும், முதல் தகவல் அறிக்கையின் நகல்கூட அவருக்கு முறையாக வழங்கப்படவில்லை எனவும் வாதிட்டார். …
அமலாக்கத்துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, செந்தில் பாலாஜி அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பென்-டிரைவில் சேகரிக்கப்பட்ட தகவலின்படி, வேலை பெற்று தருவதாக கூறி 67 கோடியே 75 லட்சம் ரூபாய் பணம் …
இதையடுத்து, “விதிவிலக்கு அளிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது. அதன்படி எங்களுக்கு விலக்கு அளிக்கலாம்” என பட தயாரிப்பு நிறுவனம் வாதிட்டது. இதற்கு, சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் தான் விலக்கு அளிக்க முடியும். …
சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கில், செந்தில் பாலாஜி குற்றம் செய்தார் என்பதை அமலாக்கத்துறையால் நிரூபிக்கவே முடியாது. அமலாக்கத்துறை தரப்பில், சிறை மருத்துவமனையிலோ அல்லது நீதிமன்றக் காவலில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாது …
ஆண்டுதோறும் ஜனவரி 24-ம் தேதியை தேசிய பெண் குழந்தைகள் தினமாக கொண்டாடினால் மட்டும் போதாது எனவும், பெண் குழந்தைகளின் உரிமைகளைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி, இந்த விவகாரத்தில் மாணவியின் பெற்றோரை குற்றம் …
மேலும், “லியோ திரைப்பட ட்ரெய்லர் வெளியிட்டபோது ரோகிணி திரையரங்கம் சேதப்படுத்தப்பட்டதற்கும் , ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் பாதுகாப்பு உள்ளிட்ட குளறுபடிகள் ஏற்பட்டதற்கும் காவல்துறையினரின் தவறான கையாளுதலே காரணம்” என நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். பின்னர், இது …
சாதிவாரி கணக்கெடுப்பு எனவே, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரி தமிழக அரசிடம் நான் அளித்த மனுமீது உரிய நடவடிக்கை எடுக்க, தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு, தலைமை …
பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீது இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில், “தேசிய அறுவை …
சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2016-ம் ஆண்டு முதல் இந்த வழக்கில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது தொடர்பாக பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ஏழரை ஆண்டுகள் கடந்தும் 10 சதவிகித ரயில் நிலையங்களில்கூட …