`விஜயபாஸ்கருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடாகக்

திருநெல்வேலி காவல் ஆணையரிடம் கேரளாவைச் சேர்ந்த ஷர்மிளா என்பவர் அளித்த புகாரில், அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் தன்னிடம் வாங்கிய 14 கோடி ரூபாயில், 3 கோடி ரூபாய் மட்டும் திருப்பியளித்துவிட்டு, மீதிப் பணத்தைத் தராமல் …

`சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை, ஆளுநர்

மசோதாக்களைக் கிடப்பில்போட்டு, தமிழக அரசின் செயல்பாடுகளை ஆளுநர் முடக்குகிறார். 54 வழக்குகளில் அவர் நடவடிக்கையே எடுக்கவில்லை. கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் கோப்புகளில்கூட ஆளுநர் கையெழுத்திடவில்லை. எங்களின் கொள்கைமுடிவுக்கும், முன்னாள் அமைச்சர்கள்மீதான விசாரணைக்கும் ஆளுநர் …

`ரம்மி, போக்கர் போன்ற திறமைக்கான விளையாட்டுகளுக்குத் தடை

ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை விதித்து தமிழக அரசு இயற்றிய `தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டுகள் தடை மற்றும் விளையாட்டுகள் ஒழுங்குபடுத்துதல்” சட்டத்தை ரத்து செய்யக் கோரி, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் …

தாமரை சின்னம்: `விதிமீறலை நிரூபிக்காவிட்டால் கடும் அபராதம்

`தேசிய மலரான தாமரையை ஒரு அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதி’ எனவும், `நாட்டின் ஒருமைபாட்டை இழிவுபடுத்துவது’ எனவும் கூறி, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலரும், அகிம்சை சோசலிச கட்சியின் நிறுவன தலைவருமான T.ரமேஷ் …

Aarudhra Case; `நாடு திரும்பினால்

சென்னை அமைந்தகரையைத் தலைமயிடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடுகளுக்கு 25 முதல் 30 சதவிகிதம் வரை வட்டி தருவதாகக் கூறி, சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடமிருந்து, 2,438 கோடி ரூபாய் மோசடி …

பொங்கல் தொகுப்பு முறைகேடு புகார்; `மீண்டும்

2022-ம் ஆண்டு, ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின்போது, குடும்ப அட்டைதாரர்களுக்கு 1,296.88 கோடி ரூபாய் செலவில் 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், தரமற்ற பொருள்களை …

பட்டியல் சமூகத்தினரை மூர்க்கமாகத் தாக்கிய விவகாரம்;

2016-ம் ஆண்டு திருமண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே தோக்கவாடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜா, அவரின் மனைவி, மகன் (பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்) ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அங்கு …

Neet Signature Campaign: `ரூ.1 லட்சம் கட்டுங்க!'-

நீட் தேர்வுக்கு எதிராக 50 லட்சம் கையெழுத்துக்களைப் பெறும் இயக்கத்தை, தி.மு.க சார்பில் அந்தக் கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி தொடங்கி வைத்தார். இந்த இயக்கத்தில் இணைந்து கையெழுத்திடும்படி, பள்ளி மாணவர்கள் நிர்பந்திக்கப்படுவதாகக் கூறி, …

இருக்கை விவகாரம்; `சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும்!' –

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி, அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்திருக்கும் …

`திமுக கட்டாயப்படுத்துகிறது!' – Neet Campaign-ஐ

நீட் தேர்வுக்கு எதிராகக் கையெழுத்து இயக்கம் இந்த நிலையில், இதில் கையெழுத்திடுமாறு பள்ளி மாணவர்கள் வற்புறுத்தப்படுவாதகவும், இது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டுமெனவும் தேசிய மக்கள் கட்சியின் தலைவரும், வழக்கறிஞருமான எம்.எல்.ரவி என்பவர், …