`செந்தில் பாலாஜிக்கு மூளையில் பாதிப்பு'- உச்ச

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் 14-ம் தேதி கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்களை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன. இதையடுத்து, செந்தில் பாலாஜி தரப்பில் …

Pranav Jewellers: ரூ.100 கோடி மோசடி விவகாரம்; பிரகாஷ்

திருச்சியைத் தலைமையிடமாகக்கொண்ட பிரணவ் ஜுவல்லர்ஸ், மிகக் குறுகியகாலத்திலேயே மதுரை, சென்னை, கும்பகோணம், கோவை, ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்குத் தன் கிளைகளைப் பரப்பியது. பழைய தங்க நகைகளைத் தங்களிடம் கொடுத்தால், ஓராண்டு கழித்து, எந்தவிதச் …

Prakash Raj: ரூ.100 கோடி மோசடி விவகாரம்; பிரகாஷ் ராஜுக்கு

திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்ட பிரணவ் ஜூவல்லர்ஸ், மிக குறுகிய காலத்திலேயே மதுரை, சென்னை, கும்பகோணம், கோவை, ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு தன் கிளைகளைப் பரப்பியது. பழைய தங்க நகைகளைத் தங்களிடம் கொடுத்தால், ஓராண்டு …

`முகாந்திரம் இருந்தால், நடவடிக்கை உறுதி!' – அதிமுக

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிரான முறைகேடு புகாரில், `முகாந்திரம் இருந்தால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்” என லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த புகழேந்தி சென்னை …

`அபாயகரமான சோதனை' –  சென்னை மாநகரப் போக்குவரத்துக்

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் தனியார் நிறுவனங்கள் மூலம் ஓட்டுநர், நடத்துனர்களை நியமிப்பது தொடர்பாக, கடந்த செப்டம்பர் மாதம் டெண்டர் கோரப்பட்டது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில், …

`உண்மை சரிபார்ப்புக் குழு, ஒரு தணிக்கை அமைப்புதானே… இதில்

அனைத்து ஊடக தளங்களிலும் தமிழ்நாடு அரசு, அமைச்சகங்கள், துறைகள் தொடர்பாக வெளிவரக்கூடிய தவறான செய்திகளைக் கண்டறியும் வகையில், அரசின் சிறப்புத் திட்ட அமலாக்கத்துறையின்கீழ் உண்மை சரிபார்ப்புக் குழு ஒன்றை தமிழ்நாடு அரசு அமைத்திருக்கிறது. இந்தக் …

`திருமணமான மகன் இறந்துவிட்டால், தாய் சொத்தில் பங்கு கேட்க

சொத்து ஒதுக்கீடுசித்திரிப்புப் படம் வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் பி.எஸ்.மித்ரா நேஷா, “வாரிசுரிமைச் சட்டம் 42-வது பிரிவின்படி, கணவர் இறந்துவிட்டால் அவரின் விதவை மனைவி மற்றும் குழந்தைகளுக்குத்தான் சொத்தில் பங்கு உள்ளது. மனைவியோ …

துப்பாக்கிச்சூடு: `கலெக்டர் முதல் ஐ.ஜி வரை.. 21 பேருக்கு

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ பதிவுசெய்திருக்கும் வழக்கின் நிலை என்ன… ஒரு காவல்துறை அதிகாரிமீது மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது, மற்ற காவல்துறையினருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டதா?” எனக் கேள்வி எழுப்பினர். …

`ஜூனியர் விகடன் செய்தி எதிரொலி' – தமிழகத்தில் வேகம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு முடித்து வைக்கப்பட்டதற்கு எதிராக மனித உரிமை செயற்பாட்டாளர் ஹென்றி திபென் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் துப்பாக்கிச்சூடு குறித்து விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் …

`பொது விநியோகத் திட்டத்தில் முறைகேடு' – காமராஜுக்கு

முந்தைய அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் உணவுத்துறை அமைச்சராகப் பதவி வகித்த காமராஜ், தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, பொது விநியோகத் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் …