"CPCL அதிகாரிகள் தங்கள் கையால் எண்ணெய் அள்ளட்டும்"

அப்போது தீர்ப்பாய உறுப்பினர்கள், “எண்ணெய் பரவல் முழுமையாக தடுக்கப்படவில்லை, எண்ணெய் உறிஞ்சும் அட்டைகளையும், தடுப்பாண்களையும் சரியான நேரத்தில், போதுமான அளவில், தேவையான இடங்களில் பயன்படுத்தவில்லை” என குற்றம்சாட்டினர். இதற்கு CPCL தரப்பில், எண்ணெய் பரவல் …

Trisha: `த்ரிஷா தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும்..!'

மேலும், “திரைத்துறையில் இருக்கும் ஒருவரை பல இளைஞர்கள் தங்களது ரோல் மாடலாக பின்பற்றும் நிலையில், பொது வெளியில் இப்படி அநாகரிகமாக நடந்துகொள்ளலாமா?” எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, பொது வெளியில் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென …

மிக்ஜாம் புயல் எதிரொலி; `15-ம் தேதி F4 RACE' – உயர்

சென்னை தீவுத்திடலைச் சுற்றி டிசம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் தெற்காசியாவில் முதன்முறையாக இரவு நேர தெரு பந்தயமாக “ஃபார்முலா 4′ கார் பந்தயப் போட்டி நடத்தப்படவிருந்தது. இருங்காட்டுக்கோட்டையில் சர்வதேச அளவிலான பந்தய தடம் …

மேல்முறையீட்டு மனு தள்ளுபடி – சசிகலாவுக்கு இருக்கும் அடுத்த

அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக அவரது தோழி வி.கே சசிகலா, மற்றும் துணை பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் பிறகு நடைபெற்ற …

3 மாநில தேர்தல்களில் மெகா வெற்றி: நாடாளுமன்ற தேர்தலை

காங்கிரஸின் தோல்வி குறித்துப் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே  “மக்களவைத் தேர்தலும், சட்டப்பேரவைத் தேர்தல்களும் வேறுபட்டவை.  சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூற …

“எடுபடாமல் போன வியூகங்கள்..!" – மத்திய பிரதேச

எடுபட்டதா பாஜக-வின் கணக்கு?! உஜ்ஜய்னில் கட்டப்பட்ட மஹாகால் லோக் வளாகம், ஓம்காரேஸ்வரில் கட்டப்பட்ட ஆதி சங்கராச்சாரியார் சிலை ஆகியவற்றையும் தங்கள் சாதனையாகச் சொன்னது பா.ஜ.க. இதற்குப் போட்டியாக காங்கிரஸும் ஒரு மென் இந்துத்துவப் பிரசாரத்தில் …

F4 RACE: `தனியார் நிறுவனம் நடத்தும் பந்தயத்துக்கு இவ்வளவு

சென்னை தீவுத்திடலை சுற்றி டிசம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் தெற்காசியாவில் முதன்முறையாக இரவு நேர தெரு பந்தயமாக “ஃபார்முலா 4′ கார் பந்தயப் போட்டி நடத்தப்படவுள்ளது. இருங்காட்டுக்கோட்டையில் சர்வதேச அளவிலான பந்தய தடம் …

`மத மோதலை ஏற்படுத்தும் பேச்சு?’ – அண்ணாமலைக்கு எதிரான வழக்கு

2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் “பேசு தமிழா பேசு” என்ற யூடியூப் சேனலுக்கு தமிழக பாஜக தலைவர் K.அண்ணாமலை  பேட்டியளித்தார். அந்த பேட்டியில், இந்து மத கலாசாரத்தை அழிக்கும் நோக்குடனும்,  கிறிஸ்தவ மிஷனரிகளின் துணையுடனும்  …

சட்டவிரோத மணல் விற்பனை: `சம்மனுக்கு தடை; அமலாக்கத்துறைக்கு

தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்ட விரோதமாக  பரிமாற்றம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது …

சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கு: முன்னாள் அமைச்சர் செல்வகணபதி

1991 முதல் 1996 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில், 1995 மற்றும் 1996-ம் ஆண்டுகளில் உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்த T.M.செல்வகணபதி, தமிழகம் முழுவதும் சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும் திட்டத்தில் 23 லட்சம் …