செந்தில் பாலாஜி வழக்கு: `900 பேரைச்

அமைச்சர் செந்தில் பாலாஜி, 2011-2015 ஆண்டு காலகட்டத்தில் அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக, செந்தில் பாலாஜி, அவருடைய நண்பர்கள் பிரபு, …

`பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு ஜாமீன் வழங்கியது

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், விதிகளை மீறி, அரசு அனுமதி பெறாமல், பல்கலைக்கழகத்தின் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக, சொந்தமாக பெரியார் பல்கலைகழக தொழில்நுட்ப தொழில் முனைவோர் மற்றும் ஆராய்ச்சி ஃபவுண்டேஷன் (PUTER) என்ற …

`விபத்து வழக்குகள்; போலீஸாருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை

சென்னையை அடுத்த மாதவரம் பால் பண்ணையில் பணியாற்றி வந்த அருளப்பன் என்பவர், 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பண்ணைக்கு வந்த லாரி மோதி விபத்துக்குள்ளாகி, மரணமடைந்தார். இதையடுத்து, 27 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் …

`இது 140 கோடி இந்திய மக்களின் பிரச்னை..!’ – புதிய குற்றவியல்

சொத்துகளை முடக்கும் அதிகாரத்தையும் இந்த புதிய சட்டங்கள் காவல்துறைக்கு வழங்குகின்றன. கிட்டத்தட்ட அமலாக்கத்துறைக்கு வழங்கப்பட்ட வானளாவிய அதிகாரத்தை இந்தப் புதிய சட்டங்கள் காவல்துறைக்கு வழங்குகிறது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கை விலங்கு பயன்படுத்துவது மனித உரிமை …

"தூரத்தைக் காரணம் காட்டி பள்ளிச் சேர்க்கையை மறுப்பதா?”

கோவை மாவட்டம் வால்பாறையில் வசிக்கும் பட்டியலினத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவர் தன் மகனுக்கு, அங்குள்ள பியூலா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி 25 சதவீத ஒதுக்கீட்டில் இடமளிக்கக் கோரி கடந்த …

"ஆட்சி மாறியும் நிலைமை மாறல..!" – வேகமெடுக்காத

அந்த நேரத்தில் ஆளுநர் மாளிகையும் குற்றம்சாட்டப்பட்டதால் அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் சந்தானம் தலைமையில் விசாரணைக் குழுவை நியமித்தார். இங்கு வந்து 3 நாள்களில் விசாரணையை முடித்து விட்டு சென்று விட்டனர். …

`அமைச்சர் பொன்முடி குற்றவாளி’ – சொத்துக்குவிப்பு வழக்கில்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரின் மனைவி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து லஞ்சஒழிப்பு துறை தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று காலை …

திருட்டுக்கு இலக்காகும் அரசுப் பள்ளிகள் – உயர் நீதிமன்ற

வழக்கும் பின்னணியும்..! தஞ்சையைச் சேர்ந்த சசிகலா ராணி, மதுரையை சேர்ந்த கலைச்செல்வி இருவரும் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணியாற்றினர். தங்களது பள்ளிகளில் இருந்து மாணவர்களுக்கு வழங்க வேண்டிய அரசு லேப்டாப்கள் திருடு போன …

அமலாக்கத்துறை அதிகாரி கைது: `மாநில அரசுக்கு முழு அதிகாரம்

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.சுந்தர், சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் வாதிடுகையில், “லஞ்ச ஒழிப்புத்துறை என்பது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் …

தோனி தொடர்ந்த அவதூறு வழக்கு – ஐ.பி.எஸ் அதிகாரிக்கு 15

கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில்  சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத் குமார் வெளியிட்ட அறிக்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக …