தொன்மை வாய்ந்த அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் பிப்.2-ல் குடமுழுக்கு – அவிநாசியில் விழாக்கோலம்

திருப்பூர் மாவட்டத்தில் தொன்மை வாய்ந்த அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் குடமுழுக்கு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதால், அவிநாசி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. கொங்கு மண்டலத்திலுள்ள ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றதும், முதலை விழுங்கிய சிறுவனை சுந்தரர் …

“நானும் மனுஷந்தான்…” – பதவி விலகலுக்கு திருப்பூர் சுப்ரமணியம் சொன்ன காரணம்

திருப்பூர்: திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக திருப்பூர் சுப்பிரமணியம், “நானும் மனிதன்தான்; தவறு இருக்கவே செய்யும்” என்றார். திருப்பூர் யூனியன் மில் சாலையில் ஸ்ரீசக்தி திரையரங்கம் உள்ளது. இது தமிழ்நாடு …