`9 நாள்கள் தொடர் உண்ணாவிரதம், கைது' – மூன்று

ஆனால், இந்த அறிவிப்புகளை ஏற்க மறுத்த ஆசிரியர்கள் உள்ளபடியே தங்களின் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இந்த நிலையில் போராட்டத்தின் 8-ம் நாளான நேற்று முந்தினம் அதிகாலை போராட்டத்தில் ஈடுப்பட்ட ஆசிரியர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்தது தமிழக …

`அதிமுக’ கூட்டணி என்னும் வாய்ப்பு… சிக்கலை சந்திக்கிறதா

வலைவிரிக்கும் அ.தி.மு.க, வரவேற்கும் வி.சி.க: அதற்கேற்றார்போல, அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார், “நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில, பல மாதங்கள் இருக்கின்றன. அப்போது எதுவேண்டுமானாலும் நடக்கலாம். தி.மு.க கூட்டணியில் அதிருப்தியில் இருக்கும் கட்சிகள் எல்லாம், …

கோயில் விவகாரத்தில் `கை' வைக்கும் மோடி! – புதிய தேர்தல்

`தென்னிந்திய மாநிலங்களில் இந்து கோயில்களை மாநில அரசாங்கம் வலுக்கட்டாயமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. கோயில் சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தி வருகிறது!’ என பிரதமர் மோடி சர்ச்சையை கிளப்பியிருக்கிறார். நிஜாமாபாத் பொதுக்கூட்டம் – மோடி தெலங்கானா …

சிறுபான்மையினர் கல்வி நிலையங்கள் இடஒதுக்கீடு முறையை பின்பற்ற

இந்த நிலையில், 1998-ம் ஆண்டு போடப்பட்ட தமிழ்நாடு அரசின் அரசாணையை எதிர்த்தும், தமிழக உயர் கல்வித்துறையின் நீட்டிக்க மறுத்த உத்தரவை எதிர்த்தும் நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரி நிர்வாகம் சென்னை உயர் …

சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு டெங்கு; நோய்த் தடுப்புப்

தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்த வேண்டும் என்று மாவட்ட துணை சுகாதார இயக்குநர்கள், நகர் நல அலுவலர்களுக்கு பொது …

தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கத் தடையா? –

தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ளன என்றால், அது அந்த மாநிலங்களின் அரசுகள் பல பத்தாண்டுகளாக திட்டமிட்டு, தொலைநோக்குப் பார்வையுடன் மேற்கொண்ட நடவடிக்கைகளின் பயன் ஆகும். அதற்காக அந்த மாநில …

மார்க் ஆண்டனி: சென்சார் போர்டுக்கு லஞ்சம்… விஷால்

`ஊழலைப் பொறுத்துக்கொள்ள மாட்டோம்!’ – பொங்கி எழுந்த மத்திய அமைச்சகம்: இந்த நிலையில், நடிகர் விஷாலின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்திருக்கும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம், “CBFC மும்பை சென்சார் போர்டின் ஊழல் …

சென்னை மாமன்றக்கூட்டம்: `மெட்ரோ வாட்டர் சர்ச்சை முதல் டெங்கு

பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா ராஜன் தலைமையில் ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் இன்று (29-09-2023) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துணை மேயர் மகேஸ் குமார், கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) …

`ஏ.ஆர்.ரகுமான் மீது ரூ.29 லட்சம் பண மோசடி புகார்' –

`பட்ட காலிலே படும்’ என்ற பழமொழியைப் போல அடுத்தடுத்து இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மீது புதுப்புது புகார்கள் சுமத்தப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே, அவரின் `மறக்குமா நெஞ்சம்’ இசை கச்சேரி பெரும் களேபரத்தில் முடிவடைந்து அதன் …

விஜய்: `லியோ' இசை வெளியீட்டு விழா ரத்தும் அரசியல்

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் லியோ ஆடியோ வெளியீட்டு விழா ரத்துக்கு முழுக்க அரசியல் காரணம்தான் என குற்றம் சாட்டியிருக்கிறார். இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் சீமான், “நடிகர் விஜய் …