அந்த நிலையில், ஏற்கெனவே உணவு, தண்ணீர், மின்சாரம், எரிபொருள் என காஸாவுக்கு செல்லக்கூடிய அத்தியாவசியப் பொருள்களின் இணைப்பை இஸ்ரேல் துண்டித்துவிட்டதால், காஸா மக்கள் பசிப் பட்டினியில் அவதிபட்டுக்கொண்டிருக்கின்றனர். மேலும், மருத்துவ வசதிகளின்றி காயம்பட்டவர்களும், குழந்தைகள், …
