
இந்த வெற்றி குறித்து பேசியிருக்கும் தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, “2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக, இந்த தேர்தல் முடிவுகள் தேசத்தின் மனநிலையைப் பிரதிபலிக்கின்றன. தேர்தல் முடிவுகளின் அடிப்படை உணர்வு, பிரதமர் மோடியின் …
இந்த வெற்றி குறித்து பேசியிருக்கும் தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, “2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக, இந்த தேர்தல் முடிவுகள் தேசத்தின் மனநிலையைப் பிரதிபலிக்கின்றன. தேர்தல் முடிவுகளின் அடிப்படை உணர்வு, பிரதமர் மோடியின் …
குறிப்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் ரேணுகா, “மாநகராட்சியே சிறப்பாக நடத்திவரும் காலை உணவுத்திட்டத்தை தனியாருக்கு கொடுப்பது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார். அதேபோல, மற்ற இடதுசாரி வார்டு கவுன்சிலர்களும் எழுந்து எதிர்ப்புக் குரலெழுப்பினர். …
பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா ராஜன் தலைமையில், ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் நேற்று (29-11-2023) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துணை மேயர் மகேஸ் குமார், மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் …
இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்-ஸைத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். அவர், “சம்பந்தப் பட்ட நான்கு வார்டுகளிலுள்ள பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நான்கு வார்டு கவுன்சிலர்களின் …
தொடர்ச்சியாக கண்டனம் வந்த நிலையில் ட்வீட்டை நீக்காமல் அதை சமாளிப்பதற்காக குஷ்பு கொடுத்த விளக்கம் இன்னும் முகம் சுழிக்க வைத்தது. அதாவது, “எனது ட்வீட்டை பார்த்தை சீற்றமெடுக்கும் கூட்டத்தைப் பார்த்தால் எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. …
எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க்கட்சிகள்: இந்தநிலையில், பள்ளிப் பாடப்புத்தகங்களில் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களைச் சேர்க்கும் என்.சி.இ.ஆர்.டி பரிந்துரைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, மஹாராஷ்டிரா இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் சோனாலக்ஷ்மி …
இதையடுத்து, `தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன்?’ என தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்கவும் தமிழ்நாடு …
அதன்படி, “கேன்டீன்களை தொடர்ந்து முறையாக சுத்தம் செய்ய வேண்டும். கிருமி நாசினிகளைத் தெளிக்க வேண்டும். பூச்சிகள், விலங்குகள் உள்ளிட்டவை எளிதில் உணவகங்களுக்குள் வராத அளவுக்கு, முறையாகப் பராமரிக்க வேண்டும். கேன்டீனுக்கு அருகில் இருக்கக்கூடிய சாக்கடைகள், …
அதைத் தொடர்ந்து மனுதாரர் ஹென்றி திபேன், “மனித உரிமை ஆணைய சட்டப்படி, அறிக்கையை சம்பந்தப்பட்ட அரசுக்கும், புகார்தாரர்களுக்கும் வழங்க வேண்டும். மேலும், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்த சி.பி.ஐ, தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை …
ஹமாஸ் அமைப்பை அழித்தொழிக்கப் போவதாகக் கூறிக்கொண்டு, `காஸா’ மீது இஸ்ரேல் நடத்திவரும் போர்த் தாக்குதல் ஒரு மாதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தப்போரில், 3,600 பாலஸ்தீன குழந்தைகள் உள்பட மொத்தம் 8,800 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த …