பொன்முடி வழக்கு: `விடுதலை செய்த நீதித்துறையினரை

மேலும், “பொன்முடி மீதான வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது அந்த வழக்கை வேறுமாவட்டத்துக்கு மாற்ற வேண்டும் என யாரும் மனு போடவில்லை. ஆனால், அப்போது உயர் நீதிமன்றத்தில் பொறுப்பில் இருந்தவர்கள் அந்த …

மீட்புப்பணி… மத்திய அரசுக்கு நன்றி சொன்ன கனிமொழி; நிவாரண

நாடாளுமன்றப் போராட்டம்: திருச்சி சிவா காட்டம்: இந்த நிலையில், நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் 143 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி-க்களை சஸ்பெண்ட் செய்ததைக் கண்டித்து நடைபெற்றுவரும் போராட்டத்தின்போது, பத்திரிகையாளர்களை சந்தித்த தி.மு.க எம்.பி திருச்சி சிவா, “ஒரு …

ஜூ.வி ஆக்‌ஷன்: 24 மணி நேரத்தில் மாற்றப்பட்ட பாதாளச் சாக்கடை

அந்த நிலையில், மாநகராட்சி சொன்னதுபோலவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் ஒவ்வொரு சாலையிலும் நாம் குறிப்பிட்டிருந்த அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்பட்டிருக்கின்றன. சேதமடைந்த பாதாள சாக்கடை மூடிகள் மாற்றப்பட்டு ஒரே இரவில் அனைத்திலும் புதிய மூடிகள் …

உடைந்த பாதாள சாக்கடை மூடிகள், சாலைகளில் பொங்கிவழியும்

இவை தவிர எல்லீஸ் ரோட்டிலும் பாதாள சாக்கடை கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் அவலம் உள்ளது. குறிப்பாக, தேவி தியேட்டர் பின்புறமுள்ள எல்லீஸ் ரோடு அண்ணாசாமி தெருவில் ஒரு பாதாள சாக்கடை மூடியிலிருந்து கழிவுநீர் வழிந்தபடி, …

அமெரிக்க அதிபர் தேர்தல் கணிப்பு: பின்னுக்குத் தள்ளப்படும்

அதேபோல, குடியரசுக் கட்சியின் மற்ற வேட்பாளர்களான, புளோரிடா கவர்னர் ரான் டிசாண்டிஸ்(Ron DeSantis) மற்றும் முன்னாள் தென் கரோலினா கவர்னர் நிக்கி ஹேலி(Nikki Haley) ஆகியோர் தலா 11% ஆதரவையே குடியரசுக் கட்சியினரால் பெற்றிருக்கின்றனர். …

சூடுபிடிக்கும் மதுரா மசூதி விவகாரம்… வழக்கும் நிலவரமும்!

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், `1991 வழிபாட்டுத்தலங்கள் சிறப்புச் சட்டப்படி’ இந்தக் கோரிக்கைகளை விசாரிக்கும் வரம்பு கிடையாது எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தொடர்ந்து, 2021, பிப்ரவரியில் மதுராவின் கேசவதேவ் கோயிலின் …

`அடுத்தடுத்து அதிர்ச்சி' எண்ணூர் எண்ணெய்க் கழிவுகளை

மிக்ஜாம் புயல் மழையின்போது மணலி சி.பி.சி.எல் நிறுவனத்தில் இருந்து வெள்ளநீரோடு கலந்துவிட்ட கச்சா எண்ணெய்க் கழிவுகள் பக்கிங்காம் கால்வாய், கொசஸ்தலை ஆறு, எண்ணூர் கழிமுகம், கடல்பரப்பு அவற்றில் வாழும் உயிரினங்கள் மட்டுமல்லாமல் மீனவப் படகுகள், …

ஆளே மாறிய ஆர்.கே.சுரேஷ் – ஆருத்ரா மோசடி விசாரணையில்

அந்த கேள்விகளுக்குப் பதிலளித்த ஆர்.கே.சுரேஷ் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்திருக்கிறார். குறிப்பாக, `ஆருத்ரா மோசடியில் கைது செய்யப்பட்டிருக்கும் தயாரிப்பளர் ரூசோவிடம் ரூ.15 கோடி பணம் பெற்றதாக வாக்குமூலம் அளித்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, …

`நாலு நாளா சோறு, தண்ணி இல்ல; ஊரெல்லாம் பெட்ரோல் கலந்த

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண்களிடம் பேசினோம், “எங்கள் பகுதியில் 3,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கிறோம். மழை பெய்து ஊரெங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. குறிப்பாக, அருகிலிருக்கும் அபார்ட்மென்ட்டிலிருந்து வெளியேற்றும் கழிவுகள், இந்தியன் ஆயில் பங்க்கிலிருந்து …

`கோமூத்திர மாநிலங்கள்' : திமுக எம்பி-யின் சர்ச்சைப்

அதைத்தொடர்ந்து, தி.மு.க அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களும் செந்தில்குமாரின் பேச்சுக்கு கடுமையாக எதிர்வினையாற்றினர். குறிப்பாக காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், “இது மிகவும் அவமரியாதையான வார்த்தை. அவர், உடனடியாக மன்னிப்பு கேட்கவேண்டும். …