
மத்திய அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் அறிமுகப்படுத்து விதமாக, நாடுமுழுவதும் மத்திய அரசு “விக்சித் பாரத் சங்கல்ப யாத்ரா’ என்ற பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக இன்று சென்னை, கோடம்பாக்கத்தில் தொடக்கவிழா நடைபெற்றது. இந்த …
மத்திய அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் அறிமுகப்படுத்து விதமாக, நாடுமுழுவதும் மத்திய அரசு “விக்சித் பாரத் சங்கல்ப யாத்ரா’ என்ற பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக இன்று சென்னை, கோடம்பாக்கத்தில் தொடக்கவிழா நடைபெற்றது. இந்த …
ஜனவரி 17: பிபிசி-யின் India: the Modi Question ஆவணப்படத்தின் முதல் பாகம் வெளியாகி இந்தியா முழுவதும் மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஜனவரி 18: ‘பா.ஜ.க MP -யும், WFI-யின் தலைவருமான பிரிஜ் பூஷன் …
இது குறித்து ஆச்சார்யா, “இறைச்சி மற்றும் அசைவ உணவகத்திலிருந்து புகை மற்றும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நகராட்சி நிர்வாகிகளிடம் பேசினேன். அப்போது, தொண்டை வலித்ததால் நான் சத்தமாகப் பேசினேன். என்னுடைய செயல் யாருக்கேனும் வருத்தத்தை …
சென்னை கீழ்பாக்கம் நியூ ஆவடி சாலையில், கீழ்பாக்கம் தோட்டம் (kilpauk garden) பேருந்து நிறுத்தத்தில், இரண்டு நிழற்குடைகள் அமைந்திருக்கின்றன. அந்த இரண்டு நிழற்குடைகளில், ஒரு நிழற்குடைக்குப் பின்னாலே, நெருக்கமாக டாஸ்மாக் மதுக்கடை அமைந்திருக்கிறது. இதனால், …
சென்னை ராமாபுரத்தில் அரசமரம் சந்திப்பு என்பது முக்கியமான பிரதான சாலையாக இருக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள், இந்தச் சாலையைப் பயன்படுத்திவருகின்றனர். இந்த அரசமர சந்திப்பில் பேருந்து நிறுத்தமும் அமைந்திருக்கிறது. அந்தப் பேருந்து நிறுத்தத்தில், பிராட்வேக்குச் …
அயோத்தியில் கட்டுப்பட்டு வரும் ராமர் கோயில், லோக் சபா தேர்தலுக்கு முன்பாகவே திறப்பு விழாவுக்குத் தயாராகிவரும் சூழலில், ராம ஜென்மபூமி போல சிந்து நிலப்பரப்பையும் (பாகிஸ்தான் மாகாணம்) மீட்டெடுக்க முடியும் என்று உத்தரப்பிரதேச முதல்வர் …
நியூயார்க் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசிய கருத்துகள் சர்வதேச அரங்கில் கவனம் பெற்றிருக்கிறது. இந்த நிகழ்ச்சி `தெற்கு எழுச்சி பெறுகிறது: நல்லுறவு, அமைப்புகள் மற்றும் சிந்தனைகள்’ ( …
கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. அதைத் தொடர்ந்து அந்தக் கட்சி, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அண்மையில் இணைந்தது. இணைந்த கையுடன் தொகுதி …
1984-ம் ஆண்டு நடந்த கலவரத்துக்கு போதிய ஆதாரம் இல்லாததால் காங்கிரஸ் முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமாரை கொலை வழக்கில் இருந்து மட்டும் விடுவிப்பதாக டெல்லி நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. 1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ம் …