மேற்கு வங்கம்: மத்திய அமைச்சரை அலுவலகத்துக்குள் வைத்து

முந்தைய தேர்தலில் பா.ஜ.க இரண்டு வார்டுகளை வென்றது. தனக்கு நெருக்கமானவர்களை மாவட்டக் குழு உறுப்பினர்களாக ஆக்குகிறார். அவர்களாலும் இந்தப் பயனும் இல்லை” என்றும் குற்றம் சாட்டினார். இதற்கிடையில், மற்றொரு குழு பா.ஜ.க தொண்டர்கள் அந்த …

`இந்து மதத்தைத் தவிர, அனைத்து மதங்களும் சம்மதம்

`சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சனாதன தர்மம் குறித்து அவதூறாகப் பேசிய உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும்’ என்பதை வலியுறுத்தி, நேற்றைய …

“மனித உரிமை மீறல், பத்திரிகை சுதந்திரம் குறித்து மோடியிடம்

சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள், பன்மைத்துவம், மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் சம வாய்ப்புகள் போன்ற பொதுவான மதிப்புகள் நமது நாடுகளின் முன்னேற்றத்துக்கு முக்கியமானவை என்றும், இந்த மதிப்புகள் நமது உறவை வலுப்படுத்துவதாகவும் G20 மாநாட்டில் …

Chandrababu Naidu: 14 நாள் நீதிமன்ற காவல்; கொண்டாடிய YSR

இதையடுத்து, ஜாமீன் கோரி சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க விஜயவாடா ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. வரும் 22-ம் தேதி வரை ராஜமுந்திரி …

கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சந்திரபாபு நாயுடு; `கைது

மனுதாரர் ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்தபோது, அவர் செய்ததாகக் கூறப்படும் குற்றம் தொடர்பாக வழக்கு தொடர ஆந்திரப் பிரதேச ஆளுநரிடம் முன் அனுமதி பெற வேண்டும். இந்த வழக்கில் ஆளுநர்தான் விசாரணையைத் தொடங்க வேண்டும். …

G20 Dinner: G20 விருந்துக்கு அழைக்கப்பட்ட தலைவர்களும்…

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என அவரது அலுவலகம் தெரிவித்திருக்கிறது. விருந்துக்காக அழைக்கப்பட்ட விருந்தினர்கள் அனைவரும், நாளை காலை 6 மணிக்குள் …

`Will Send You On Chandrayaan 4' – வேலை வாய்ப்பு

காங்கிரஸ் மூத்த தலைவரான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, “பெண்கள் மீதான அவமதிப்பும், அவமரியாதை உணர்வும் பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ்-ன் டி.என்.ஏ-விலேயே இருக்கிறது. ஹரியானாவின் பா.ஜ.க முதல்வர், அதிகார ஆணவத்தில், வெட்கமின்றி பெண்களுக்கு எதிரான சிந்தனையை வெளிப்படுத்துகிறார். மனோகர் லால் கட்டார் …

“நான் கோயிலுக்குள் நுழைய மறுத்து, வெளியிலிருந்து பூஜை

மேலும், நான் கோவிலுக்குள் நுழைய மறுத்து, வெளியிலிருந்து பூஜை செய்கிறேன் என்று சொன்னேன். அந்தக் கோயிலில் எல்லோரையும் சட்டையைக் கழற்றச் சொல்லவில்லை. ஒரு சிலரையே இப்படி நடத்தினார்கள். இது மனிதாபிமானமற்ற நடைமுறை, கடவுள் முன் …

`திராவிடம் என்கிற வார்த்தையை வழங்கியதே சனாதனம்தான்;

தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதானம் குறித்துப் பேசியது இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. பா.ஜ.க-வினர், இந்து அமைப்பினர் உதயநிதியின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மத்திய அமைச்சர் …

ASEAN-India Summit: `இந்தியாவையும், ஆசியாவையும் இணைப்பது

பிரதமர் மோடி பங்கேற்ற 20-வது ஆசியன்-இந்தியா உச்சி மாநாடு இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்றது. இதில் ஆசியான்-இந்தியா கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், அதன் எதிர்காலப் பாதையை வகுப்பது குறித்தும் பிரதமர் மோடி பேசினார். அப்போது …