"சாதியின் பெயரால் நாட்டை பிளவுபடுத்தும் முயற்சி… இது

பீகார் மாநில சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் அரசியல் களத்தில் தற்போது பேசுபொருளாகியிருக்கிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் மத்திய அரசுக்கு இந்தச் சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் நெருக்கடியாக மாறும் எனக் கருதப்படுகிறது. இதற்கு முன்னரே, கடந்த …

Vijay: `விஜய் அரசியலுக்கு வருகிறார் என்பதால், இசை வெளியீட்டு

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு, ஒரே இந்தி மொழி எனப் பேசியவர்கள் கர்நாடகா விவகாரத்தில் உங்களின் ஒருமைப்பாட்டைச் செயல்படுத்தலாமே! நாட்டு வளங்கள் நாட்டு மக்களுக்கு பொது என்று இருந்தால்தான், இது நாடு. அவரவர் …

`ஜனநாயகத்தின் தொட்டில் தமிழ்நாடு!' – கிராமசபைக்

மகாத்மா காந்தி பிறந்தநாளில் தமிழ்நாடு முழுவதும் இன்று கிராமசபைக் கூட்டம் நடக்கிறது. இந்த நிலையில். காணொளிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கிராமசபைக் கூட்டத்தில் உரையாற்றினார். அதில் பேசிய அவர், “ஜனநாயகத்தின் தொட்டில் …

“அமலாக்கத்துறையும், பாஜக-வும் பேசவில்லை… அந்த ரெய்டு

ல்வேறு தமிழ்நாட்டில் சுமார் 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 27.9.2022 அன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் தியாகராய நகர், சரவணா தெரு, திலக் தெருவில் உள்ள வீடுகளில் சோதனை நடைபெற்றது. ரியல் …

"பேச்சு சுதந்திரம்; மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள

கனடாவில் நிகழ்ந்த காலிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில், இந்திய அரசுக்குத் தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகள் கனடா இந்தியா இடையே பதற்றத்தை அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டனுக்கு 5 …

`எனக்குச் சொந்தமாக, எனது பெயரில் ஒரு வீடுகூட கிடையாது,

பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று சென்றிருந்தார். இரண்டாம் நாளான இன்று ரூ.5,206 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை அவர் அங்கு தொடங்கி வைத்தார். இதற்கான விழா …

“அடுத்த 7, 8 மாதங்கள் மிக முக்கியமானவை..!' –

இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். சமூக ஊடக பதிவுகளை தீவிரமாகக் கண்காணித்து அவற்றில் சாதி, மதரீதியான வன்மங்களைப் பரப்பும் நபர்கள்மீது வழக்கு பதிவுசெய்து, துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இறுதியாக நமது …

காவிரி விவகாரம்: `தமிழ்நாடு முதலமைச்சரை அவமதிப்பதை ஒருபோதும்

கர்நாடக அமைப்புகள் குறைந்தபட்ச மனித மாண்புடன் நடந்துகொள்ள வேண்டும். அறவழியில், அமைதியான முறையில் தங்களது எதிர்ப்புணர்வை தெரிவிக்க அனைவருக்கும் முழு உரிமை உண்டு. ஆயிரம் கருத்து முரண்கள், அரசியல் விமர்சனங்கள் இருந்தாலும், ஜனநாயக முறையில் …

'As Useless As Rusted Iron' – காங்கிரஸை சாடித்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் பா.ஜ.க தேர்தல் களப் பணியாளர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய …

`நன்றி, மீண்டும் வராதீர்கள்!' – முறிந்தது கூட்டணி;

அண்ணாதுரை குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது, அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியில் விரிசலுக்கு வித்திட்டிருக்கிறது. அண்மையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “ஒரு கூட்டணியில் இருந்துகொண்டு கூட்டணி தர்மத்தை மீறிப் பேசுகிற எந்த ஒரு …