”நாடாளுமன்றத்தில் மோடிக்கு எதிராக கேள்வி கேட்க

இந்தக் குற்றச்சாட்டு குறித்து ஹிரானந்தானி குழுமத்தின் செய்தித் தொடர்பாளர், “எங்களுக்கும் இந்தக் குற்றச்சாட்டுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. நாங்கள் எப்போதும் வியாபாரத்தில்தான் ஈடுபட்டிருக்கிறோம், அரசியலில் இல்லை. எங்கள் குழு எப்போதும் தேசத்தின் நலனுக்காக அரசுடன் …

Dream 11: ரூ.1.5 கோடி வென்ற காவல்துறை அதிகாரி; `இது

ஃபேன்டஸி கேமிங்குக்கும் சூதாட்டத்துக்கும் உள்ள ஒற்றுமைகள் காரணமாக கடந்த காலங்களில் இந்த நிறுவனம் சட்டரீதியான சவால்களை எதிர்கொண்டது. ஃபேன்டஸி விளையாட்டுகள் நம் நாட்டில் நீதிமன்றங்களால் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் வரும் பணம் ஜி.எஸ்.டி வரம்புக்குள் …

ராஜஸ்தான்: `100 லாக்கர்களில் ரூ.500 கோடி கருப்புப் பணம்; 50

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜெய்ப்பூரில் இருக்கும் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான 100 லாக்கர்களில் சுமார் ரூ.500 கோடி ரூபாய் கருப்புப் பணமும், 50 கிலோ தங்கம் இருக்கிறது. அது யாருடைய லாக்கர் …

"விவாகரத்து பெற்றவளாக இறக்க விரும்பவில்லை!"- 82

நீதிபதி இருவரின் கருத்தையும் கேட்டறிந்தார். அப்போது, 82 வயது மூதாட்டி, நீதிபதியிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தார். அதில், “எனக்கு 82 வயதாகிறது. இதற்குமேல் எவ்வளவு ஆண்டுகள் உயிர்வாழ்வேன் எனத் தெரியாது. இறக்கும்போது விவாகரத்தானவள் என்ற …

லதா ரஜினிகாந்த் மீதான வழக்கு; மீண்டும் விசாரணைக்கு எடுக்க

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், `உரிய ஆதாரம் சமர்ப்பிக்கப்படவில்லை’ எனக் கூறி, இந்தியத் தண்டனைச் சட்டம் 196 (போலி ஆவணம்), 199 (தவறான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தல்), 420 (மோசடி) ஆகிய பிரிவுகளை …

மியான்மர்: அகதிகள் முகாம் மீது பீரங்கி தாக்குதல்; குழந்தைகள்

2021 ஆட்சிக் கவிழ்ப்பில் ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. அப்போதிலிருந்து அங்கிருந்த மக்களின் சிறு சிறு குழுக்கள் ராணுவ ஆட்சியை எதிர்த்துக் குரலெழுப்பி வருகின்றனர். அவர்கள் அனைவரும் ஈவிரமின்றி ராணுவத்தால் …

பாலஸ்தீனம் – இஸ்ரேல்: ஹமாஸ் குழுவுக்கு உதவும் ஈரான் –

1948-ம் ஆண்டு ஐநா சபையின் ஒப்புதலுடனும், பாலஸ்தீன குடிமக்களின் எதிர்ப்புடனும் அகதிகளுக்காக உருவாக்கப்பட்ட நாடு இஸ்ரேல். அதைத் தொடர்ந்து ‘தங்கள் நிலத்தை இஸ்ரேல் ஆக்கிரமிக்கிறது’ எனப் பல ஆண்டுகளாக பாலஸ்தீனர்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுவருகிறது. இந்த …

"இந்தப் போரை நாங்கள் தொடங்கவில்லை; ஆனால்

பாலஸ்தீனம் – இஸ்ரேல் போர் மீண்டும் தொடங்கியிருக்கிறது. அகதிகளுக்காக உருவாக்கப்பட்ட இஸ்ரேல், தொடர்ந்து பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கிறது என்கிற குற்றச்சாட்டு நீண்ட காலமாக முன்வைக்கப்படுகிறது. அந்த ஆக்கிரமிப்பில் சொந்த மண்ணைச் சேர்ந்த குடிமக்கள் கொல்லப்படுகிறார்கள். இந்த …

காவிரி விவகாரம்; `கர்நாடகாவுக்கு ஒன்றிய அரசு

கர்நாடகாவில் 4 அணைகளிலும் போதுமான அளவு நீர் இருக்கும்போதும், பாசனத்துக்காக 2 டி.எம்.சி தண்ணீரே திறக்கப்பட்டது. கர்நாடகா அரசு செயற்கையான நெருக்கடியை உருவாக்கி வருகிறது. எனவே இதில் ஒன்றிய அரசு தலையிட்டு உச்ச நீதிமன்றத் …

சமூகநீதி: `பேசினால் மட்டும் போதாது, செயல்பாட்டிலும்

தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவிகித இட ஒதுக்கீட்டில் வன்னியர் சமுதாயத்துக்கு 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து, அரசுக்கு பரிந்துரைப்பதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் …