இஸ்ரேல் – பாலஸ்தீன இடையே தொடங்கிய போர், 15 நாள்களைக் கடந்துவிட்டது. காஸாவில் இதுவரை 4,137-க்கும் அதிகமான பாலஸ்தீனர்களும், இஸ்ரேலில் 1,400-க்கும் அதிகமானவர்களும் இந்தப் போரில் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்தப் போரால் காஸா நகரை இஸ்ரேல் …
Author: VM மன்சூர் கைரி
சென்னை ஷெனாய் நகரில் தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கூட்டமும், நீட் விலக்குக்கு ஆதரவான கையெழுத்து இயக்கம் தொடங்கும் நிகழ்ச்சியும் இன்று நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, “எல்லா விதமான …
இத்தாலி பிரதமர் மெலோனி, திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும், செய்தியாளரான ஆண்ட்ரியா ஜியாம்ப்ருனோ என்ற அவரின் காதலருடன் சுமார் 10 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு ஏழு வயதில் ஒரு பெண் குழந்தை …
ஐந்து மாநிலத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கத் தொடங்கிவிட்டன. ராஜஸ்தானில் ஆளும் அரசாக இருக்கும் காங்கிரஸுக்கும், எதிர்க்கட்சியாக இருக்கும் பா.ஜ.க-வுக்குமிடையே பல்வேறு சலசலப்புகள் இருந்துவருகின்றன. எதிர்வரும் தேர்தலில் யாரை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் …
இந்த நிலையில், இந்த விவகாரத்துக்கு இன்னும் தீர்வு எட்டப்படாத நிலையில், இந்தியாவிலிருந்து 41 தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற்றதாகக் கனடா தெரிவித்திருக்கிறது. இது குறித்து கனடா வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி,”இந்தியாவிலிருந்து எங்கள் நாட்டின் …
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் போராளிக்குழுவான ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போர் நடந்து வருகிறது. மனிதநேயமற்ற இந்தப் போரால் பெரும்பான்மையான அப்பாவி மக்களும், நூற்றுக்கணக்கான குழந்தைகளும் கொல்லப்படுகிறார்கள். உணவு, தண்ணீர், மருந்து பற்றாக்குறையால் காஸாவில் மக்கள் பெரும் …
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், கே.சி.ஆர் இறந்தால் பா.ஜ.க ரூ.5 லட்சமும், கே.சி.ஆரின் மகன் கே.டி.ஆர் இறந்தால் அதை ரூ.10 லட்சமாகவும் உயர்த்துவோம். அவரின் மகள் கவிதா இறந்தால் ரூ.20 லட்சம் தருகிறோம். எப்படியும் கே.சி.ஆரின் …
இதற்கிடையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பதிவிட்ட அந்த ட்விட்டர் எக்ஸ் பதிவுக்கு சமூக வலைதளங்களில் பெரும் கண்டனங்கள் எழுந்தன. அதனால், அந்தப் பதிவு நீக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து அவர், “ஒட்டுமொத்த உலகமும் தெரிந்துகொள்ள வேண்டும். …
அந்த நிலையில், நமது விகடன் தனது வலைதளப் பக்கத்தில், “சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை, ஓ.பி.எஸ்ஸுக்கு பதிலாக, ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்க வேண்டும் என்ற அ.தி.மு.க-வின் கோரிக்கையை சபாநாயகர் அப்பாவு நிராகரித்து வருவது…” குறித்து …
தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை, தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. 2018-ல் நடந்ததுபோலவே, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, மிசோரம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் …
