மத்தியில் ஆட்சியில் இருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு, 2026 – 2027-ல் நம் நாட்டின் பொருளாதாரத்தை, 5 ட்ரில்லியன் டாலர் (ரூ.416 லட்சம் கோடி) அளவுக்கு உயர்த்த இலக்கு நிர்ணயித்திருக்கிறது. அடுத்த …
மத்தியில் ஆட்சியில் இருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு, 2026 – 2027-ல் நம் நாட்டின் பொருளாதாரத்தை, 5 ட்ரில்லியன் டாலர் (ரூ.416 லட்சம் கோடி) அளவுக்கு உயர்த்த இலக்கு நிர்ணயித்திருக்கிறது. அடுத்த …
இந்த நிலையில்தான், இந்தியாவுக்குச் சரக்குகளை ஏற்றிக்கொண்டு வந்த Galaxy Ladder எனும் சரக்கு கப்பலை, தெற்கு செங்கடலில், ஹெலிகாப்டரிலிருந்து கப்பலில் இறங்கி ஹவுதி குழு கடத்தியிருக்கிறது. இந்த கடத்தல் குறித்துப் பேசிய இஸ்ரேல் பிரதமர் …
இதற்கு மத்தியில், பா.ஜ.க தங்கள் தோல்விகளுக்கு எப்போதும் நேருவையே குற்றம்சாட்டுவதாகவும், தங்கள் அரசியல் எதிரிகளைக் குறி வைக்க அமலாக்கத்துறை போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், பா.ஜ.க-வை …
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதலில் பொதுமக்கள் கொல்லப்படுவதை, நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுடனான எனது உரையாடலைத் தொடர்ந்து, பாலஸ்தீனர்களுக்கு இந்தியா மனிதாபிமான உதவிகளை அனுப்பியிருக்கிறது. உலகளாவிய நலனுக்காக, தெற்கு நாடுகள் …
சமீபகாலமாக AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒருவரின் புகைப்படம் அல்லது வீடியோவில் வேறொருவரின் முகத்தைப் பொருத்தி, உண்மையான வீடியோவைப்போலவே இருக்கும் வகையில் உருவாக்குகிறார்கள். அந்தப் போலியான வீடியோக்களை பலரும் பரப்பிவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக `Deepfake’ …
நவம்பர் 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை 6,991 ஆம்னி பேருந்துகளில், 1,223 ஆம்னி பேருந்துகள் விதிமீறலில் ஈடுபட்டது தெரியவரவே… ரூ.18,76,700 வரை அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும், வரி செலுத்தாத ஆம்னி பேருந்துகளுக்கு 11 …
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா சிப்காட், செய்யாறு சிப்காட் அலகு 3 என்ற பெயரில், 3,174 ஏக்கர் நிலம் கடந்த ஆட்சி காலத்தில் கையகப்படுத்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதைத் தொடந்து அதற்கான பணிகளும் …
தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, “தமிழக ஆளுநர் மசோதாக்கள் மற்றும் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது தொடர்பாக, மாநில அரசு முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள், …
ராஜஸ்தானில் வரும் 25-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலுக்கு அரசியல் கட்சியினர் பரபரப்பாகப் பிரசாரம் செய்துகொண்டிருக்கின்றனர். காங்கிரஸ், ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடுகிறது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க, ராஜஸ்தானிலும் ஆட்சி அமைக்க …
இஸ்ரேல் – ஹமாஸ் மத்தியில் கடந்த ஒரு மாதத்தைக் கடந்தும் தொடரும் போரில், காஸாவில் மட்டும் 11,200-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 4,100-க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள். உணவு, தண்ணீர், மருத்துவ வசதி, எரிபொருள், …