இஸ்ரேல் – ஹமாஸ் மத்தியிலான போர் நிறுத்தத்தை வலியுறுத்தி, கத்தார் நாடு இரு தரப்பிடமும் நடத்திய பேச்சுவார்த்தையில், நான்கு நாள்கள் போர் இடைநிறுத்த ஒப்பந்தத்தின்பேரில், 50 பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸும், 150 பாலஸ்தீன சிறைவாசிகளை …
இஸ்ரேல் – ஹமாஸ் மத்தியிலான போர் நிறுத்தத்தை வலியுறுத்தி, கத்தார் நாடு இரு தரப்பிடமும் நடத்திய பேச்சுவார்த்தையில், நான்கு நாள்கள் போர் இடைநிறுத்த ஒப்பந்தத்தின்பேரில், 50 பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸும், 150 பாலஸ்தீன சிறைவாசிகளை …
நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசியது பெரும் சர்ச்சையான நிலையில், அவர்மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டது. அதேபோல, மகளிர் ஆணையம், நடிகர் சங்கம், இயக்குநர் லோகேஷ் …
2020-ம் ஆண்டு அமெரிக்காவும், தாலிபன் அமைப்பும் ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதன்படி வெளிநாட்டுப் படைகள் ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறியவுடன், தாலிபன்கள் ஆப்கன் அரசுடன் போரிட்டு, ஆகஸ்ட் 15, 2021-ம் ஆண்டு ஆப்கன் தலைநகர் …
AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒருவரின் புகைப்படம் அல்லது வீடியோவில் வேறொருவரின் முகத்தைப் பொருத்தி, உண்மையான வீடியோவைப்போலவே உருவாக்குகிறார்கள். அந்தப் போலியான வீடியோக்களைப் பலரும் உண்மை என நம்பி பரப்பிவருகின்றனர். சமீபத்தில் `Deepfake’ தொழில்நுட்பம் மூலம், …
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையைத் தொடர்ந்து, மோதல்போக்கு நீடிக்கிறது. இரு நாடுகளும் விசா வழங்குவதை நிறுத்திவைத்திருக்கின்றன. இந்தியாவிலிருக்கும் 40-க்கும் மேற்பட்ட கனடா தூதர்கள் வெளியேற்றப்பட்டனர். தங்கள் நாட்டு மக்களுக்கு உண்மையாக …
இன்று வரை அந்த வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக நான் குற்ற உணர்ச்சியுடன் இருக்கிறேன். குஷ்பு அக்கா தவற்றை உணர்ந்து ட்வீட்டை நீக்கிவிடுவார் என நம்புகிறேன். மேலும், அவரது பதிவுக்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டும்” எனப் …
மத்தியப் பிரதேசத்தில் 230 சட்டமன்றத் தொகுதிகளுக்குக் கடந்த 17-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. டிசம்பர் மாதம் 3-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. …
ஒருநாள் உலகக் கோப்பை 2023 இறுதிப்போட்டி குஜராத்தின் அகமதாபாத்திலிருக்கும் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி 50 ஓவர்களில் …
அதைத் தொடர்ந்து ஹமாஸ் போராளிக்குழு வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,”இந்த மனிதாபிமான போர்நிறுத்தத்தை வரவேற்கிறோம். இது இஸ்ரேலிய சிறைகளிலிருந்து 150 – 300 பாலஸ்தீனியர்களையும் விடுவிக்கும். காஸா வாசிகளுக்கு இந்த போர் நிறுத்தம் ஆசுவாசப்படுத்திக்கொள்ள வாய்ப்பாக இருக்கும்.” …
பிரிட்டன் பிரதமராகப் பதவி வகிப்பவர் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக். போரிஸ் ஜான்சன் பிரிட்டனின் பிரதமராக இருந்தபோதுதான் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டது. அதில் பிரிட்டனில் மட்டும் 22,000 பேர் பலியானார்கள். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட …