எக்ஸ்ரே எடுக்கச் சென்ற 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த லேப் டெக்னீஷியனை காவல்துறையினர் கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் முலுண்ட் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பல்வலி ஏற்பட்டுள்ளது. …
எக்ஸ்ரே எடுக்கச் சென்ற 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த லேப் டெக்னீஷியனை காவல்துறையினர் கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் முலுண்ட் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பல்வலி ஏற்பட்டுள்ளது. …
Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION ‘பிக்பாஸ் சீசன் …
தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 14ஆம் தேதி வாக்கில் உருவாகக் கூடும். …
கடந்த சில நாட்களாக சென்னையில் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவா்கள் வேதனை தெரிவித்துள்ளனா். காய்ச்சலுடன் மருத்துவமனைகளை நாடும் குழந்தைகளில் 30% பேருக்கு டைபாய்டு பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி …
உலகின் மிகவும் அமைதியான நாடு என்று பெயர்பெற்ற ஐஸ்லாந்து (Iceland) நாட்டில், கடந்த 14 மணி நேரத்தில் 800 முறை நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதால் அங்கு அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஐஸ்லாந்தின் தென் மேற்கு ரெய்க்ஜேன்ஸ் …
தைவான் நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் சிக்கனால் கோமாவில் இருந்து எழுந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சில விஷயங்களை கேட்கும் போது நமக்கு இது போன்ற செயல்கள் உண்மையில் நடைபெறுமா? என்ற சந்தேகம் எழும். …
பிக்பாஸ் வீட்டில் பிரதீப் வெளியேற்றப்பட்ட நாளில் இருந்து சோசியல் மீடியாவில் அவருக்கு ஆதரவாக #justiceforpradeep என்ற ஹேஷ் டேக் வைரலாகி வருவதோடு, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக பல கண்டன குரல்களும் ஓங்கி வருகின்றது. பிக்பாஸ் …
பிக்பாஸ் சீசன் 7இல் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள மாயா ஒரு லெஸ்பியன் என்றும் அவ ஒரு மோசமான பொண்ணு என்றும் முன்னாள் போட்டியாளரும் பாடகியுமான சுசித்ரா அண்மையில் தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …
நாடு முழுவதும் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை முதல் தீபாவளி விடுமுறை தொடங்குகிறது. நாளை இரண்டாவது சனிக்கிழமை என்பதால் ஏற்கனவே வங்கிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் …
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப் ஆண்டனி மீண்டும் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடந்த வாரம் போட்டியாளர்களான மாயா, பூர்ணிமா, நிக்ஷன், சரவணன், கூல் சுரேஷ், விஷ்ணு …