
கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்துவரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் அருண்தம்பு ராஜ் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், கடலுார் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக, பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் …
கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்துவரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் அருண்தம்பு ராஜ் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், கடலுார் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக, பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் …
பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகிறோம். அதனை அடிப்படையாக வைத்தே அனைத்து சாஸ்திரங்களும் தோற்றம் பெற்றுள்ளது. அந்த வகையில், இந்து சாஸ்திரத்தில் சிவப்பு நிற …
கப்பிங் தெரபி என்பது சீனாவில் தோன்றிய ஒரு பழங்கால சிகிச்சை முறையாகும். இந்த கப்பிங் மசாஜ் சிகிச்சையானது உலகெங்கிலும் உள்ள பல்வேறு ஆசிய, மத்திய கிழக்கு மற்றும் லத்தீன் அமெரிக்க கலாச்சாரங்களில் நடைமுறையில் உள்ளது. …
விஜய் டிவியில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் ஸ்மோல் ஹவுஸ், பிக்பாஸ் ஹவுஸ் என இரண்டு வீடுகள் இருப்பதால் போட்டியாளர்கள் அடிக்கடி …
சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த மருத்துவர் புண்ணியகோடிக்கு மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 வரவு வைக்கப்பட்டதாக வங்கியில் இருந்து குறுஞ்செய்தி வந்ததால் குழப்பம் ஏற்பட்டது. குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை …
நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வர உள்ளார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய்யின் முழு டார்கெட் மாணவர்கள் தான். அவர்களின் வாக்குகளை கைப்பற்றவே அவர் …
காற்று மாசுபாட்டில் உலகின் மிக மோசமான 10 நகரங்களின் பட்டியலில் டெல்லி வழக்கம்போல முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் ’ஐக்யூ ஏர்’ என்ற அமைப்பின் கண்காணிப்பின்படி, தீபாவளிக்கு முன்னர் டெல்லியின் காற்று மாசு, அதன் தரக் …
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ள நிலையில், …
தமிழ்நாட்டில் பொதுவிநியோக திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான, அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், அனைத்து அட்டைதாரர்களுக்கும் குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றனர். இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே …
தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகள், திருவிழாக்கள் போன்றவற்றின்போது மக்களின் பாதுகாப்பு கருதி அந்தந்த பகுதிகளில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், வரும் நவம்பர் 18ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்கார …