உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில், ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டப்படுகிறது. தற்போது இந்த கோவிலின் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கோவிலின் முதல் தளத்தில் மும்முரமாக வேலை நடந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த …
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில், ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டப்படுகிறது. தற்போது இந்த கோவிலின் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கோவிலின் முதல் தளத்தில் மும்முரமாக வேலை நடந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த …
வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் வங்கிகள் விதிக்கும் அபராதங்கள் பிரபலமானவை. இந்த வங்கிகள் விதிமீறல் நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, அவற்றை கண்காணித்து கட்டுப்படுத்தும் ஆர்பிஐ-யின் அபராதங்களுக்கு மேற்படி வங்கிகள் ஆளாவதுண்டு. அந்த வகையில் எஸ்பிஐ, இந்தியன் வங்கி …
இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு …
அதிமுக-பாஜக கூட்டணி முறிந்த மறுநாளே சென்னை, மதுரை, தஞ்சை ஆகிய இடங்களில் சுமார் 40 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டை முழுமையாக குறி வைத்துள்ள மத்திய அமலாக்கத்துறை, பல்வேறு …
ஒரு நாட்டின் தங்கத்தின் கையிருப்பை வைத்து தான் அந்நாட்டின் செல்வாக்கு மதிப்பிடப்படுகிறது. பணவீக்க உயர்வுக்கும் தங்கத்தின் மீதான முதலீடு தான் காரணம். பாதுகாப்பு மற்றும் லாபகரமான முதலீடாக தங்கம் இருக்கிறது. இதனால், சாமானியர்கள் முதல் …
ஆசிய விளையாட்டு மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா. ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டி ஹாங்சோ நகரில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் …
இந்தியாவில் சீக்கியர்களுக்கு காலிஸ்தான் என்ற பெயரில் தனிநாடு அமைக்க வேண்டும் என்பது கனடா வாழ் சீக்கியர்களின் இலக்கு. இந்தியாவின் காலிஸ்தான் பயங்கரவாதம் அழித்தொழிக்கப்பட்டு முடிவுரை எழுதப்பட்டுவிட்டது. இந்த ரத்தம் தோய்ந்த அத்தியாத்தை மீண்டும் உருவாக்க …
Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION நீதிமன்ற எச்சரிக்கையை …
மின்கட்டணம் தொடர்பான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றாததால், திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. சிறு, குறுந்தொழில் சங்கத்தினர் கூறுகையில், ”மின்கட்டண உயர்வால் சிறு, குறு, …
சீரியல் படப்பிடிப்பு தளத்தில் ஒப்பனை பெண் திடீரென கீழே விழுந்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரை, சினிமா என சமீபத்தில் பிரபலங்களின் மரணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், சென்னை …