இந்தியாவில் சமீபகாலமாக சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சிம்கார்டுகள் வாங்குவதில் கடும் கட்டுப்பாடுகளை …
இந்தியாவில் சமீபகாலமாக சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சிம்கார்டுகள் வாங்குவதில் கடும் கட்டுப்பாடுகளை …
வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூல் செய்வதை மட்டுமே சுங்கச்சாவடிகள் குறிக்கோளாக வைத்துள்ளன. சாலைகள் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை என உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கயத்தாறு, நாங்குநேரி இடையே தேசிய நெடுஞ்சாலையில் அடிப்படை …
பாகிஸ்தான் நாட்டில் தீவிரவாத தாக்குதல்களும், குண்டுவெடிப்பு சம்பவங்களும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இது அந்த நாட்டு மக்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் அமைந்துள்ள முக்கிய பகுதி பலூசிஸ்தான். இங்கு மஸ்டங் …
Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION முன்னாள் முதலமைச்சர் …
திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் அமைப்பு, லஞ்சம் வாங்கியதாக விஷால் குற்றம்சாட்டியிருந்த நிலையில், இதுகுறித்து விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. விஷால் சொல்லியிருந்தது என்னவென்றால் ? CBFC என்று சொல்லப்படக்கூடிய திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் …
இந்திய பிரதமர் மோடி, சமீபத்தில் 3 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிந்தார். அங்கு, அதிபர் ஜோ பைடனை சந்திக்க இருந்தார். அந்த சமயத்தில், பிரபல பத்திரிகையான ‛வாஷிங்டன் போஸ்ட்’ கட்டுரை போல் …
மழைக்காலம் தொடங்கிவிட்டாலே நோய்களின் பரவல் அதிகரிக்கும். அந்த வகையில், தமிழ்நாட்டிலும் பருவநிலை மாற்றம் காரணமாக டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வேகமாக பரவி வருகின்றன. குறிப்பாக, டெங்கு பாதிப்பு பல மாவட்டங்களில் அதிகரித்து காணப்படுகிறது. …
தமிழ்நாட்டிற்கான நீரை திறந்துவிட மறுக்கும் கர்நாடகா ஆளும் காங்கிரஸ் அரசைக் கண்டித்தும், தமிழகத்திற்கான உரிமைகளைப் பெற்றுத்தராமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என …
பெங்களூரு நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக இளைஞர் ஒருவர் பணியாற்றி வருகிறார். அவர் ஒரு பெண்ணை உயிருக்கு உயிருக்காக காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளைஞருக்கும், அவரது …
பைஜூஸ் நிறுவனத்தின் சிஇஓவாக அர்ஜூன் மோகன் பதவியேற்ற உடனே 5,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய எட்டெக் சேவை நிறுவனமான பைஜூஸ் நிறுவனத்தின் இந்திய வர்த்தகத்தில் புதிய சிஇஓ-வாக …