இந்தியாவில் மிகவும் பிரபலமான பல்வேறு வகை தெரு உணவுகள் உள்ளன. பலதரப்பட்ட வண்ணமயமான மற்றும் சுவையான தெரு உணவு கலாச்சாரம் இந்தியாவில் அதிகமாக இருந்தாலும், அது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு …
இந்தியாவில் மிகவும் பிரபலமான பல்வேறு வகை தெரு உணவுகள் உள்ளன. பலதரப்பட்ட வண்ணமயமான மற்றும் சுவையான தெரு உணவு கலாச்சாரம் இந்தியாவில் அதிகமாக இருந்தாலும், அது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு …
தமிழ்நாட்டில் அடிக்கடி பெய்து வரும் மழையின் காரணமாக டெங்கு காய்ச்சல் பரவல் அதிகமாகி வருகிறது. அரசு டெங்கு பாதிப்பு நடவடிக்கைகளை எடுத்தாலும் இதனை கட்டுப்படுத்த முடியவில்லை. தற்போது தமிழ்நாட்டில் புதிதாக தினமும் 35 பேருக்கு …
விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்.1ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா செல்லதுரை, சரவண விக்ரம், விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன் வாசுதேவன், …
கர்நாடகாவை சேர்ந்த தம்பதி திருமணமாகி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், அந்த பெண்ணுக்கு பக்கத்து வீட்டுக்காரருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதுபற்றி அறிந்த கணவர் கள்ளக்காதலை கைவிடும்படி தனது மனைவியிடம் கூறியுள்ளார். …
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி எனப்படும் பிரதமரின் விவசாய நிதித் திட்டத்தீன் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணைகளாக ரூ.6,000 நிதியுதவி வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, 2018 …
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், இன்று நடப்பு நிதியாண்டின் 4-வது நிதிக் கொள்கை குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு பேட்டியளித்தார். அவர் கூறுகையில், ”ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள் அனைவரும், …
சீனாவில் உள்ள ஒரு கட்டிடம் தொடர்பான தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 36 மாடிகளைக் கொண்ட இந்த கட்டிடத்தில் 30,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தக் கட்டிடம் ஒரு நகரத்தை போல் …
நெல்லை மாவட்டம் தருவையைச் சேர்ந்தவர் அரி முத்துக்குமார் (43). இவர், கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு பாளையங்கோட்டையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் சேமிப்பு கணக்கு உள்ளது. அரசின் ஊதியமும் இந்த …
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை 1987ஆம் ஆண்டு பிறந்த கேப்டன் ஒருவரே கைப்பற்றுவார் என்று பிரபல விஞ்ஞான ஜோதிடர் கிரீன்ஸ்டோன் லோபோ கணித்துள்ளார். பிரபல விஞ்ஞான ஜோதிடர் கிரீன்ஸ்டோன் லோபோ, ஏற்கனவே டென்னிஸ் மற்றும் கால்பந்து …
மகளிர் உரிமைத்தொகை செப்டம்பர் 15ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இதற்கிடையே நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து மேல்முறையீடு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. அதாவது, இதில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டோர் தாங்கள் தகுதியுள்ளவர்கள் என்று கருதினால் …