தெருவோர கடைகளில் அடிக்கடி சாப்பிடுபவரா நீங்கள்..? இந்த ஆபத்தை தெரிஞ்சிக்கோங்க..!!

தெருவோர கடைகளில் அடிக்கடி சாப்பிடுபவரா நீங்கள்..? இந்த ஆபத்தை தெரிஞ்சிக்கோங்க..!!

இந்தியாவில் மிகவும் பிரபலமான பல்வேறு வகை தெரு உணவுகள் உள்ளன. பலதரப்பட்ட வண்ணமயமான மற்றும் சுவையான தெரு உணவு கலாச்சாரம் இந்தியாவில் அதிகமாக இருந்தாலும், அது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு …

ஒரே குடும்பத்தில் 3 குழந்தைகளுக்கு டெங்கு..!! ஒருவர் சிகிச்சை பலனின்றி பலி..!! திருப்பத்தூரில் அதிர்ச்சி..!!

தமிழ்நாட்டில் தீவிரமடையும் டெங்கு..!! மாணவர்கள் பாதிக்கப்படும் அபாயம்..!! பள்ளிகளுக்கு விடுமுறையா..?

தமிழ்நாட்டில் அடிக்கடி பெய்து வரும் மழையின் காரணமாக டெங்கு காய்ச்சல் பரவல் அதிகமாகி வருகிறது. அரசு டெங்கு பாதிப்பு நடவடிக்கைகளை எடுத்தாலும் இதனை கட்டுப்படுத்த முடியவில்லை. தற்போது தமிழ்நாட்டில் புதிதாக தினமும் 35 பேருக்கு …

முதல் வாரமே குறும்படமா..? விசித்ராவை பயங்கரமாக திட்டிய ஜோவிகா..!! சூடுபிடிக்கும் பிக்பாஸ் வீடு..!!

முதல் வாரமே குறும்படமா..? விசித்ராவை பயங்கரமாக திட்டிய ஜோவிகா..!! சூடுபிடிக்கும் பிக்பாஸ் வீடு..!!

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்.1ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா செல்லதுரை, சரவண விக்ரம், விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன் வாசுதேவன், …

கணவரை விட்டு கள்ளக்காதலனுடன் வாழ்ந்தால் பராமரிப்புத் தொகை கிடைக்குமா..? கோர்ட் பரபரப்பு தீர்ப்பு..!!

கணவரை விட்டு கள்ளக்காதலனுடன் வாழ்ந்தால் பராமரிப்புத் தொகை கிடைக்குமா..? கோர்ட் பரபரப்பு தீர்ப்பு..!!

கர்நாடகாவை சேர்ந்த தம்பதி திருமணமாகி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், அந்த பெண்ணுக்கு பக்கத்து வீட்டுக்காரருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதுபற்றி அறிந்த கணவர் கள்ளக்காதலை கைவிடும்படி தனது மனைவியிடம் கூறியுள்ளார். …

பிஎம் கிசான் திட்டம்..!! உங்களுக்கு ரூ.2,000 கிடைக்காது..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

ரூ.6,000 திட்டத்திற்கு நீங்கள் இன்னும் விண்ணப்பிக்கவில்லையா..? என்னென்ன ஆவணங்கள் தேவை..?

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி எனப்படும் பிரதமரின் விவசாய நிதித் திட்டத்தீன் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணைகளாக ரூ.6,000 நிதியுதவி வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, 2018 …

வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான இஎம்ஐ அதிகரிக்கிறதா..? ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான இஎம்ஐ அதிகரிக்கிறதா..? ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், இன்று நடப்பு நிதியாண்டின் 4-வது நிதிக் கொள்கை குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு பேட்டியளித்தார். அவர் கூறுகையில், ”ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள் அனைவரும், …

அடேங்கப்பா..!! ஒரே கட்டிடத்தில் வாழும் 30,000 பேர்..!! இந்த பிரம்மாண்ட குடியிருப்பு எங்கு இருக்கு தெரியுமா..?

அடேங்கப்பா..!! ஒரே கட்டிடத்தில் வாழும் 30,000 பேர்..!! இந்த பிரம்மாண்ட குடியிருப்பு எங்கு இருக்கு தெரியுமா..?

சீனாவில் உள்ள ஒரு கட்டிடம் தொடர்பான தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 36 மாடிகளைக் கொண்ட இந்த கட்டிடத்தில் 30,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தக் கட்டிடம் ஒரு நகரத்தை போல் …

என்னது கடனை திருப்பி கொடுக்காவிட்டால் சாக்லேட் குடுப்பாங்களா??

உஷார்..!! கிராம நிர்வாக அலுவலரை ஏமாற்றிய பிரபல வங்கி..!! ரூ.24 ஆயிரம் அபராதம் விதித்து கோர்ட் உத்தரவு..!!

நெல்லை மாவட்டம் தருவையைச் சேர்ந்தவர் அரி முத்துக்குமார் (43). இவர், கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு பாளையங்கோட்டையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் சேமிப்பு கணக்கு உள்ளது. அரசின் ஊதியமும் இந்த …

’இவரு சொன்னது அப்படியே நடந்துருக்கு’..!! இந்தாண்டு உலகக்கோப்பையை வெல்வது 1987இல் பிறந்த கேப்டன் தான்..!

’இவரு சொன்னது அப்படியே நடந்துருக்கு’..!! இந்தாண்டு உலகக்கோப்பையை வெல்வது 1987இல் பிறந்த கேப்டன் தான்..!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை 1987ஆம் ஆண்டு பிறந்த கேப்டன் ஒருவரே கைப்பற்றுவார் என்று பிரபல விஞ்ஞான ஜோதிடர் கிரீன்ஸ்டோன் லோபோ கணித்துள்ளார். பிரபல விஞ்ஞான ஜோதிடர் கிரீன்ஸ்டோன் லோபோ, ஏற்கனவே டென்னிஸ் மற்றும் கால்பந்து …

”உரிமைத்தொகை இன்னும் வரவில்லையா”..? ”இந்த தேதி வரை காத்திருங்கள்”..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

மகளிர் உரிமைத்தொகை மேல்முறையீடு..!! இந்த தேதிதான் கடைசி..!! லேட் பண்ணாதீங்க..!!

மகளிர் உரிமைத்தொகை செப்டம்பர் 15ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இதற்கிடையே நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து மேல்முறையீடு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. அதாவது, இதில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டோர் தாங்கள் தகுதியுள்ளவர்கள் என்று கருதினால் …