Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION மகளிர் உரிமைத்தொகை …
Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION மகளிர் உரிமைத்தொகை …
கோவை, நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை …
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோவில் விஜய் வர்மாவுக்கு ஸ்ட்ரைக் அட்டையை கமல்ஹாசன் காண்பித்தார் என்பதும் இதே போன்ற 3 முறை ஸ்ட்ரைக் அட்டையை பெற்றவர்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் …
தமிழ்நாடு முழுவதும் 5,000 எண்ணிக்கையில் விவசாய மின் இணைப்பு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சூரியசக்தி (சோலார்) மூலம் இயங்கக்கூடிய 7.5 ஹெச்.பி. மோட்டார் பம்பு செட்டுகளுக்கு தமிழ்நாடு முழுவதும் 5 ஆயிரம் எண்ணிக்கையில் விவசாய …
பிக்பாஸ் 7 நிகழ்ச்சி எதிர்பாராத பல ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. 40 நாட்களுக்கு பின்னர் போட வேண்டிய சண்டைகளை, வீட்டிற்குள் வந்த இரண்டே நாட்களில் போட்டுக் கொண்டனர் இந்த சீசன் போட்டியாளர்கள். நேற்றைய தினம், …
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் தூத்துக்குடியைச் சேர்ந்த சிவகுமார் என்பவரது மகள் சுஜிர்தா (27) என்பவர் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு, …
தற்போதைய உலகில் பணத்தை எளிதாக அணுக கிரெடிட் கார்டுகள் பெரிய அளவில் உதவுகின்றன. ஷாப்பிங் செய்வது முதல் பல்வேறு வகையான தேவைகளைப் பூர்த்தி செய்வது வரை கிரெடிட் கார்டுகள் பலவிதமான நன்மைகளை அளிக்கிறது. பொதுவாக …
விஜய் டிவியில் அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கிய பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா தேவி, மணிச்சந்திரா, அக்ஷயா உதயகுமார், விகா விஜயகுமார், ஐஷு, …
தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நாளை அக்டோபர் 9ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, இந்த கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வு …
சென்னையில் பில்டர் காஃபி நிலையம் அமைக்க மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு, ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினவர்கள் பல்வேறு தொழில் தொடங்க கடன் …