அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான …
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான …
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, அக்டோபர் 1ஆம் தேதி துவங்கிய நிலையில், இந்த முறை முதல் வாரத்தில் இருந்தே ஏவிக்ஷன் ப்ராசெஸ் துவங்கியது. முதல் வாரம், யாரும் எதிர்பாராத விதமாக அனன்யா ராவ் வெளியேற்றப்பட்டார். …
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம் உள்ளளது. இது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாகும். 1,32,000 பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் உள்ள இந்த மைதானத்தில், அக்.14ஆம் தேதி இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் …
உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இப்படி இருக்கையில், கடந்த வாரம் அனன்யா எலிமினேட் ஆகி வெளியேறிய நிலையில், அடுத்த நாளே …
கர்நாடகா மாநில அரசைக் கண்டித்தும், மத்திய அரசைக் கண்டித்தும், காவிரியில் தண்ணீர் திறப்பது தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்கவில்லை எனக்கூறி டெல்டா மாவட்டங்களில் கடையடைப்புப் போராட்டம் இன்று காலை 6 மணிக்கு …
வெங்காயம் இல்லாமல் சமையலில் ருசியே இல்லை. ஆனால், இன்றைக்கு வெங்காயத்தின் விலையே உச்சத்தில் இருக்கிறது. கிலோ ரூ.100 கொடுத்து வாங்கி அதை வழக்கமான அளவில் பயன்படுத்த முடியாமல் இல்லத்தரசிகள் திண்டாடுகின்றனர். காய்கறி மார்க்கெட்டிற்கு போய் …
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 12-ம் …
பிக்பாஸ் 7இல் தினமும் ஒரு டாஸ்க் வைத்து பல சண்டைகள் வருவதால், வீடு பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. அந்தவகையில், கடந்தவாரம் ஒரு டாஸ்க்கில் விசித்திரா மற்றும் வனிதா மகள் ஜோவிகாவுக்கும் இடையில் வாக்குவாதம் நடந்தது. …
பிக்பாஸ் 7-வது சீசன் ஆரம்பமாகி ஒரு சில நாட்களிலேயே சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. அந்தவகையில், இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோவில் விஷ்ணுவிற்கும், பிரதீப் ஆண்டனிக்கும் இடையில் வாக்குவாதம் நடக்கிறது. இதையடுத்து, தற்போது இரண்டாவது ப்ரோமோ …
பிதாமகன் தயாரிப்பாளர் வி.ஏ.துரைக்கு இயக்குனர் பாலா செய்த துரோகம் குறித்து, பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேசி இருக்கிறார். இதுகுறித்து அவர் பேசுகையில், ”அந்த சமயத்தில், சின்ன சின்ன பட்ஜெட் திரைப்படங்களை வி.ஏ.துரை தயாரித்து …