குழந்தைகளுக்கு அடிக்கடி இருமல் வருகிறதா?… நுரையீரல் தொற்று அபாயம்!… பெற்றோர்களே கவனம்!

அதிர்ச்சி..!! டெங்குவுக்கு டஃப் கொடுக்கும் சிக்கன் குனியா..!! குழந்தைகளை ஜாக்கிரதையா பாத்துக்கோங்க..!!

Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION சென்னையில் தற்போது …

’லியோ’ படத்திற்கு இப்படி ஒரு சிக்கலா..? அதிரடி கட்டுப்பாடு விதித்த தமிழ்நாடு அரசு..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

’லியோ’ படத்திற்கு இப்படி ஒரு சிக்கலா..? அதிரடி கட்டுப்பாடு விதித்த தமிழ்நாடு அரசு..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ. இப்படத்தில், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். …

10 மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது…! மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை…!

’இன்று 13 மாவட்டங்களில் வெயிட்டான சம்பவம் இருக்கு’..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் …

கண்மூடித்தனமான தாக்குதல்..!! பறிபோன 447 பிஞ்சு குழந்தைகளின் உயிர்..!! மொத்த பலி எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா..?

கண்மூடித்தனமான தாக்குதல்..!! பறிபோன 447 பிஞ்சு குழந்தைகளின் உயிர்..!! மொத்த பலி எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா..?

ஜெர்மன் தாக்குதலில் இருந்து தப்பி வந்த யூதர்களுக்கு, பாலஸ்தீனர்கள் அடைக்கலம் கொடுத்து உதவினர். ஆனால், ஐநா சபை 1947ஆம் ஆண்டு பாலஸ்தீனத்தில் இருந்து பாதிக்கும் அதிகமான பகுதியை பிரித்து கொடுத்து இஸ்ரேலை உருவாக்க முடிவு …

’4 – 14 வயதிலான குழந்தைகள் லியோ படத்தை பார்க்க வேண்டாம்’..!! அதிகளவில் வன்முறை..!! மன்னிப்பு கேட்ட நிறுவனம்..!!

’4 – 14 வயதிலான குழந்தைகள் லியோ படத்தை பார்க்க வேண்டாம்’..!! அதிகளவில் வன்முறை..!! மன்னிப்பு கேட்ட நிறுவனம்..!!

’லியோ’ படத்தில் அளவுக்கதிகமான வன்முறை இருப்பதாக விநியோக நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கும் நிலையில், படத்தில் அளவுக்கதிகமான …

துப்பாக்கியால் சுட்டு பிரபல தொழிலதிபர் தற்கொலை..!! அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!! என்ன காரணம்..?

துப்பாக்கியால் சுட்டு பிரபல தொழிலதிபர் தற்கொலை..!! அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!! என்ன காரணம்..?

கிருஷ்ணகிரி மாவட்ட அனைத்து வணிகர் சங்க நகர தலைவரும், பிரபல தொழிலதிபருமான M.B. சுரேஷ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. M.B. சுரேஷ், வெங்கடேஸ்வரா நகைக்கடை, ரியல் எஸ்டேட் …

திடீரென சந்திரபாபு நாயுடுவை சந்திக்க மறுத்த ரஜினி..!! அவரே சொன்ன பரபரப்பு பதில்..!!

’ஷூட்டிங் அப்புறம் பாத்துக்கலாம்’..!! இந்தியா – பாகிஸ்தான் போட்டியை நேரில் காணும் ரஜினி..!!

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் 5ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய நிலையில், இந்திய அணி அக்டோபர் 8ஆம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு …

ஆதி கைலாஷ் மலைக்கு சென்ற நாட்டின் முதல் பிரதமர்..!! சிவன் பார்வதி கோயிலில் வழிபாடு..!!

ஆதி கைலாஷ் மலைக்கு சென்ற நாட்டின் முதல் பிரதமர்..!! சிவன் பார்வதி கோயிலில் வழிபாடு..!!

உத்தரகாண்டில் ஆதி கைலாஷ் சிகரத்தின் தரிசனத்துடன், பார்வதி குளத்தில் உள்ள சிவன் பார்வதி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார். பிரதமர் மோடி உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகரில் உள்ள கைலாஷ் வியூ பாயிண்டில் இருந்து …

உலகின் மிகப்பெரிய 2-வது இந்து கோயில்..!! எங்கு இருக்கு தெரியுமா..? என்னது அமெரிக்காவுலயா..?

உலகின் மிகப்பெரிய 2-வது இந்து கோயில்..!! எங்கு இருக்கு தெரியுமா..? என்னது அமெரிக்காவுலயா..?

அமெரிக்கா நியூஜெர்சில் 183 ஏக்கர் பரப்பளவில், டெல்லியில் இருப்பதை போன்ற மிகப்பெரிய பிரமாண்டமான பாப்ஸ் சுவாமி நாராயண் அக்ஷர்தாம் கோவில் திறக்கப்பட்டு உள்ளது. அக்ஷர்தாம் என்றால் இறைவனின் புனிதமான இருப்பிடம் என பொருள்படும். கம்போடியாவின் …

’28 பேரின் உடல்களை இதுவரை யாருமே கேட்கல’..!! ’இறுதிச்சடங்கு பண்ணிட்டோம்’..!! முன்வந்த பெண் தன்னார்வலர்கள்..!!

’28 பேரின் உடல்களை இதுவரை யாருமே கேட்கல’..!! ’இறுதிச்சடங்கு பண்ணிட்டோம்’..!! முன்வந்த பெண் தன்னார்வலர்கள்..!!

ஒடிசாவின் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நடந்த 3 ரயில் விபத்துக்களில் உயிரிந்தவர்களில் உரிமை கோரப்படாத 28 உடல்களை புவனேஸ்வர் மாநகராட்சி நிர்வாகம் தகனம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து புவனேஸ்வர் மாநகராட்சி …