தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் …
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் …
புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா நீக்கத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளது. புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, தனிப்பட்ட வாழ்க்கை பிரச்சனையால் அமைச்சர் பணியை சரியாக செய்யவில்லை எனக் …
கொரோனா தடுப்பூசியில் புற்றுநோயை உண்டாக்கும் சிமியன் வைரஸ் 40 (SV40) டிஎன்ஏ வரிசை உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் சீனாவில் பரவியது. அதன் …
சென்னையில் நடைபெற்ற திமுகவின் சமூக வலைதள தன்னார்வலர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ”திமுகவினர் பதிவிடும் செய்திகள் உண்மையாக இருக்க வேண்டும் என்றும் பாஜகவை போல் பொய்யானதாக இருக்க …
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் சூடு பிடித்து வருகிறது. அதிலும் சனி, ஞாயிறு கிழமைகளை கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் காட்சியை பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே …
Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION விஜய் டிவியில் …
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரியான கணக்கெடுப்பினை இணைத்து நடத்த வேண்டுமென பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”இந்தியாவில் சமூக நீதியை நிலைநாட்டி, வளர்ச்சியின் …
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் கிளர்ச்சி குழுக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுப்பதும், அதற்கு எதிராக இஸ்ரேல் அதிரடி தாக்குதலை நடத்துவதும் பாலஸ்தீனத்தில் அடிக்கடி நடந்து வரும் சம்பவங்களாகும். ஆனால் கடந்த 7ஆம் தேதி …
இத்தாலிய நாட்டின் பிரதமர் ஜார்ஜியா மெலோனி. இவர், ஜியாம்ப்ருனோ என்பவரை திருமணம் செய்துகொள்ளாமல் 10 ஆண்டுகளாக உறவில் இருந்து வந்தார். இவர்களுக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவர், கடந்த வெள்ளிக்கிழமை …
நாட்டில் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதற்குக் காரணம் குறித்து சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கோவிட் 19 ஆன்டிபாடிகள் கொசுக்களால் பரவும் நோயின் தீவிரத்தை அதிகரித்திருக்கலாம் என்று ஒரு புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ‘SARS-CoV-2 …