கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்ட அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்ட நிலையில், கூட்டத்திற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்தார். …
கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்ட அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்ட நிலையில், கூட்டத்திற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்தார். …
மதுரையில் 9 ஏக்கர் நிலம் வாங்க சீமானுக்கும் அவரது மனைவிக்கும் பணம் எங்கிருந்து வந்தது என வீரலட்சுமி மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு ஒரு எண்டு கார்டே இல்லையா என்பதை போல், சீமான் – …
ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் துணிக்கடை, நகைக்கடை, உணவகங்கள் தள்ளுபடி தருவதாக கூறி உங்களிடம் இருந்து பண மோசடி செய்ய அதிக வாய்ப்புள்ளது. பல்வேறு கவர்ச்சிகரமான விளம்பரங்கள், குறுஞ்செய்திகள் வாட்ஸ் …
Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION சினிமா திரையுலகில் …
வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள், குறைந்தபட்ச இருப்பு தொகையை தங்கள் அக்கவுண்ட்டில் வைத்திருக்க வேண்டும் என்கிறார்களே ஏன் தெரியுமா? அப்படியானால், மாதாந்திர இருப்பாக எவ்வளவு தொகையை பராமரிக்க வேண்டும்? குறைந்தபட்ச இருப்பு தொகையை வங்கிக்கணக்கில் வங்கிகள் …
Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION புதுக்கோட்டை மாவட்டத்தில் …
தமிழ்நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை விழா கோலாலகமாக கொண்டாடப்படுகிறது. ஏற்கனவே பல்வேறு தொழிற்சாலைகள், நிறுவனங்களில் ஆயுத பூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறை காரணமாக முன்கூட்டியே கொண்டாடினர். இன்று ஆயுத பூஜை பெரும்பாலான …
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் மூலவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுனில் குமார் (வயது 53). இவர் முச்சக்கர வண்டி ஓட்டி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு லாட்டரி குலுக்கல் பரிசு திட்டத்தில் லாட்டரி …
Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION விஜய் டிவியில் …
இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் இரண்டு வாரங்களுக்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. திடீரென எகிப்து வீரர்கள் சிலர் இஸ்ரேல் பீரங்கி தாக்குதலால் காயமடைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் நாட்டில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக …