
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக ‘சந்திரயான் – 3’ விண்கலத்தை ஜூலை 14ஆம் தேதி விண்ணில் ஏவியது இஸ்ரோ. இதனையடுத்து, விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி சாதனை படைத்தது. இதன் மூலம் நிலவின் …
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக ‘சந்திரயான் – 3’ விண்கலத்தை ஜூலை 14ஆம் தேதி விண்ணில் ஏவியது இஸ்ரோ. இதனையடுத்து, விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி சாதனை படைத்தது. இதன் மூலம் நிலவின் …
சூரசம்ஹாரத்தை ஒட்டி நாளை திருச்செந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது என ஆட்சியர் அறிவித்துள்ளார். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோியிலில் இந்தாண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா, …
வீட்டில் உட்கார்ந்து கொண்டே ஆன்லைனில் எளிதாக எல்பிஜி கேஸ் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைக்கலாம். இதற்கு நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்ற வேண்டும். எல்பிஜி இணைப்புக்கான அரசு மானியத்தின் பலனைப் பெற, இணைப்புக்கு …
வங்கக் கடலில் ’மிதிலி’ புயல் உருவாகியுள்ளதை அடுத்து தமிநாட்டில் உள்ள 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இது …
பிக்பாஸ் சீசன் இன்னும் ஒருசில நாட்களில் 50-வது நாளை எட்டவுள்ளது. தற்போது இன்றைய நாளுக்காக முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதன்படி, அதில் விசித்ராவிடம் ஆவேசமாக பேசிய நிக்சன் ‘நான் ஐஷுவிடம் செய்தது தவறு என்றால் …
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில், விரைந்து சார்ஜிங் செய்து கொள்ளும் திறனுடைய மற்றும் நீண்ட தூரம் செல்லக் கூடிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான தேவையும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. …
10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிட்டார். அதன்படி, 10ஆம் வகுப்பிற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 23 முதல் 29 ஆம் தேதி …
”உலகக்கோப்பையில் இந்திய அணி வெற்றிப் பெற்றால் கடற்கரையில் நிர்வாணமாக ஓடுவேன்” என நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இன்று ஆஸ்திரேலியா- …
நிலுவையில் உள்ள 10 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசுக்கே மீண்டும் திருப்பி அனுப்பியுள்ளார். ஆளுநரிடம் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த 10-க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்கள் மீண்டும் தலைமைச் செயலகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டு …
ஷவர்மா சாப்பிட்டு இளம்பெண் உயிரிழந்த வழக்கில், உணவு பொட்டலங்களில் தயாரிப்பு தேதி மற்றும் நேரத்தை குறிப்பிட வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் கடந்த ஆண்டு ‘ஷவர்மா’ சாப்பிட்ட 16 வயது …