
Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION விஜய் டிவியில் …
Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION விஜய் டிவியில் …
Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION இந்திய வாரிசு …
சமீப காலமாக கருங்காலி மாலை மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகின்றது. இதற்கு காரணம் பிரபல நடிகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் இந்த கருங்காலி மாலையை அணிந்திருப்பது தான். இதில் அப்படி என்ன ஸ்பெஷல்? இதனை அணிவதால் …
சென்னை கோம்பாக்கத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பெருங்களத்தூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர், கடந்த 14ஆம் தேதி கிண்டி ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் மின்சார ரயிலில் …
கரூர் மாவட்டம் குரும்பபட்டியை அடுத்த ஒலிகரட்டூரில் 9ஆம் வகுப்பு வரை படித்துள்ள சிறுமி, வீட்டில் இருக்கும் ஆடுகளை மேய்ச்சலுக்காக அருகில் உள்ள காட்டிற்கு அழைத்துச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்போது அதே கிராமத்தில் வசிக்கும் …
தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று கூடிய நிலையில், ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. முந்தைய அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்கள், தற்போதைய திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட …
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய சட்ட மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், இன்று சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ”என் உடல் நலனை விட மக்கள் …
இனி வரும் நாட்களில் அனைத்து வகை கார்களையும் வாடகைக்கு பயன்படுத்தலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழக போக்குவரத்து துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சொகுசு கார்கள் உள்ளிட்ட அனைத்து வகையான கார்களையும் பொதுப் …
Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION உலக அளவில் …
அமைச்சர் எ.வ.வேலுவின் மனைவி நிர்வகிக்கும் அறக்கட்டளை அரசு நிலத்தை ஆக்கிரமித்து பொறியியல் கல்லூரி கட்டியதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யும்படி மனுதாரருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலையை சேர்ந்த டி.எஸ். சங்கர் என்பவர் தாக்கல் செய்துள்ள …