நாள்தோறும் நம்முடைய செய்தி நிறுவனத்தில், பல்வேறு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை நாம் வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில், இன்றும் பல்வேறு வேலை வாய்ப்பு குறித்த செய்திகளை வெளியிட்டு இருக்கின்றோம். அதன்படி, இன்று சென்னை பல்கலைக்கழகம் …
Author: 1newsnationuser4
பொதுவாக, இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு இடையே, பிரச்சனைகளை சந்திப்பதற்கான மன துணிவே இருப்பதில்லை. அதற்கு காரணம் அவர்களின் பெற்றோர்களின் வளர்ப்பு என்று தான் சொல்ல வேண்டும். எப்போதும் பெற்றோர்களின் அரவணைப்பிலேயே இருப்பதன் காரணமாக, அவர்களுக்கு …
இந்துஸ்தான் காப்பர் நிறுவனம் என்பது இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாக கருதப்படுகிறது. இந்த இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனம், பல்வேறு கிளைகளை இந்தியாவில் கொண்டுள்ளது. இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனம் சார்பாக, வெளியிடப்பட்டிருக்கின்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு …
பொதுவாக இஸ்லாமியர்கள் பிஸ்மில்லாஹ் என்ற வார்த்தையை ஒரு தெய்வீக வார்த்தையாகவே பார்க்கிறார்கள். ஆனால் தற்போது அந்த வார்த்தையை கொச்சைப்படுத்தும் விதமாக, ஒரு பெண் செய்த செயல் இஸ்லாமியர்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த …
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இருக்கின்ற பல் மருத்துவப் பிரிவில் இருக்கின்ற காலி பணியிடங்கள் குறித்த வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. அது தொடர்பாக நாம் …
திருவண்ணாமலை அருகே, துக்க நிகழ்ச்சிக்கு வந்தபோது இறந்தவரின் உடலை வைக்கும் ப்ரீசர் பாக்ஸில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக, ஷாக் அடித்து, தூக்கி வீசப்பட்ட 15 உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. …
தர்மபுரி அருகே பெற்றோர்கள் வீட்டு வேலை செய்ய சொன்னதால், வீட்டு வேலைக்கு பயந்து, 14 வயது சிறுமி தூக்கிட்டு, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில் இருக்கின்ற ஏரியூர் …
திருநெல்வேலி மாவட்டத்தில், காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம் மனைவி, தூக்கிட்டு, தற்கொலை செய்து கொண்டதால், கதறும் காதல் கணவர். திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த சரவணகுமார், அமுதா தம்பதியினர் வெகு நாட்களாக காதலித்து வந்த …
தன்னுடைய மனைவியுடன் இனி பேசக்கூடாது என்று கண்டிஷன் போட்ட கள்ளக்காதலியின் கணவனை, கொடூரமான முறையில் கொலை செய்த நபரால், சேலம் அருகே பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. தலைவாசல் அருகில் உள்ள வீரகனூர் பகுதியில் வசித்து வரும் …
பள்ளி வகுப்பறையில் அமர்ந்திருந்த மாணவன் ஒருவர் எதிர்ச்சையாக சன்னல் வழியே வேடிக்கை பார்த்ததற்காக, நான்கு ஆசிரியர்கள் சேர்ந்து, அந்த மாணவனை கொடூரமாக தாக்கிய சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் டெல்லியில் …
