
கொரோனா தொற்றுக்கு ஆளான நோயாளிகளில் 6.5% பேர் மருத்துவமனையில் இருந்து திரும்பிய ஓராண்டுக்குள் இறந்ததாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நெட்ஒர்க்கின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வு கூறுகிறது. ஆய்வின் முடிவில், ‘நோய்த்தொற்று …
கொரோனா தொற்றுக்கு ஆளான நோயாளிகளில் 6.5% பேர் மருத்துவமனையில் இருந்து திரும்பிய ஓராண்டுக்குள் இறந்ததாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நெட்ஒர்க்கின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வு கூறுகிறது. ஆய்வின் முடிவில், ‘நோய்த்தொற்று …
தொடர்ந்து வெந்நீரில் குளிப்பவர்களுக்கு இளமைத் தோற்றம் மாறி விரைவில் தோல் சுருக்கம் என நாளடைவில் உடல் மனம் எல்லாம் தளர்ச்சி அடைந்துவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தினமும் குளிப்பதற்கு வெந்நீரைப் பயன்படுத்த பலரும் …
தலையணை இல்லாமல் தூங்குபவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். ஏனென்றால் இங்கு தலையணை வைத்து தூங்குவதை நம் மரபாகவே நாம் பயன்படுத்தி வருகிறோம். இன்னும் சிலர் தலைக்கு இரண்டு தலையணை வைத்து தூங்கும் பழக்கத்தை வைத்திருப்பார்கள்.இன்னும் …
சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். பொதுமக்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் முயற்சியாக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையைக் குறைக்க …
விமான பயணத்தின்போதும் நமது உடல் மற்றும் சருமத்தை எவ்வாறு பாதுகாப்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். ஒவ்வொருவரின் நான்கு மணி நேர விமானப் பயணத்திற்குப் பிறகு தோலின் ஈரப்பதத்தில் 30 சதவீதம் வரை இழக்கிறார்கள் …
Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION நீராவி உள்ளிழுப்பது …
இறைச்சியை அதிகம் உண்பவர்களுக்கு ரத்தத்தில் யூரிக் அமிலம் சுரப்பது அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு என்ன காரணம் என்று பார்ப்போம். யூரிக் அமிலம் என்பது உடலின் கழிவுப் பொருள். இது கல்லீரலில் சுரக்கப்பட்டு சிறுநீரகங்களுக்கு …
எதிர்வரும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் பெரும்பாலான மக்கள் தாங்கள் வேலை பார்க்கும் நகரங்களில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லத் தொடங்குவார்கள். இந்த ஆண்டில், வரையறுக்கப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் இருப்பதால் சில மோசடிகள் …
வாகனம் ஓட்டும்போது விதிமுறைகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டிருக்கலாம். அதற்கான சலான்களும் வழங்கப்பட்டிருக்கும். ஒருவேளை நீங்கள் இன்னும் பணம் செலுத்தாமல் ட்ராஃபிக் சலான்களை வைத்திருந்தால் மற்றும் அபராதங்களைச் செலுத்தத் தவறினால் போக்குவரத்து துறையானது ஐந்துக்கும் மேற்பட்ட …
ஆஸ்கர், கோல்டன் குளோப் மேடைகளிலேயே கிடைத்த அங்கீகாரம் தேசிய விருது விழாவில் ஒட்டுமொத்தமாக தமிழ் படங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இருப்பதாக ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2021-ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் டிசம்பர் …