
இந்திய கட்டிடக்கலையை பொறுத்தவரை மாளிகை, கோட்டைகள், கோவில்கள் மட்டுமல்ல தண்ணீர் தேக்கிவைக்கும் கிணறுகளை கூட ரசனைகளோடு காட்டியுள்ளனர்.அப்படி இந்தியாவில் பல அழகான படிக்கட்டு கிணறுகள் உள்ளன. குஜராத்தின் படானில் உள்ள ராணி கி வாவ், …
இந்திய கட்டிடக்கலையை பொறுத்தவரை மாளிகை, கோட்டைகள், கோவில்கள் மட்டுமல்ல தண்ணீர் தேக்கிவைக்கும் கிணறுகளை கூட ரசனைகளோடு காட்டியுள்ளனர்.அப்படி இந்தியாவில் பல அழகான படிக்கட்டு கிணறுகள் உள்ளன. குஜராத்தின் படானில் உள்ள ராணி கி வாவ், …
இன்றைய சூழலில் ஏடிஎம் கார்டுகளின் பயன்பாடு என்பது நமது வாழ்க்கையை மிகவும் எளிதாக்கியுள்ளது. ஏடிஎம் கார்டு நம் கைகளில் இருந்தால் பணத்தைச் செலவு செய்ய வங்கிகளில் கால் கடுக்கக் காத்திருந்து பணத்தைப் பெற வேண்டிய …
கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் காரில் இருந்து பிரபல மலையாள நடிகர் வினோத் தாமஸ் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலையாள திரையுலகில் புகழ்பெற்ற நடிகராக வலம் வந்தவர் வினோத் தாமஸ். கேரளாவை …
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்கா சென்றார். அப்போது அமெரிக்க அதிபர் ஜோ பிடனை சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து அவர் அளித்த …
109 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்துவந்த பாம்பன் ரயில் தூக்கு பாலத்தின் சேவை முடிவுக்கு வந்தது. ராமேஸ்வரம் தீவை தமிழகத்துடன் இணைப்பதற்கு பாம்பன் ரயில் பாலம் முக்கியபங்காற்றி வந்தது. இந்தியாவில் கடலின் குறுக்கே கட்டப்பட்ட மிகப்பெரிய …
உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மைதானம் ரசிகர்களால் நிரம்பி இருக்கும். ஆனால் ஆதரவு ஒருதலைப்பட்சமாக தான் இருக்கும் என்று ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார். 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை …
இல்லத்தரசிகள் மட்டுமன்றி, வீட்டு செலவுகளை பார்த்துக்கொள்ளும் குடும்ப தலைவர்களும் பணத்தை சேமிக்க பல வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். வேலைக்கு செல்லும் பெண்கள், திருமணம் ஆகாமல் தனியாக வசிப்பவர்கள், சொந்த ஊரை விட்டு வெளி ஊர்களுக்கு …
மக்கள் தொகை அடிப்படையில் MBBS இடங்களுக்கு அனுமதி வழங்கும் புதிய நடைமுறை வரும் 2025-26 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவதற்கும் எம்பிபிஎஸ் இடங்களை …
உலகக்கோப்பை தொடரின் இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான அரையிறுதி போட்டியின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனான ஜெய்ஷாவுடன், ரஜினிகாந்த் சேர்ந்து அமர்ந்து கிரிக்கெட் பார்த்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை வான்கடே …
இந்தியாவில் விற்கப்படும் 70% ஆண்டிபயாடிக் ஃபிக்ஸட் டோஸ் கலவை மருந்துகள் அங்கீகரிக்கப்படாதவை அல்லது தடைசெய்யப்பட்டவை என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மத்திய அரசால் அங்கீகரிக்கப்படாத மற்றும் தடைசெய்யப்பட்ட ஆண்டிபயாடிக் ஃபிக்ஸட்-டோஸ் கலவை (எஃப்.டி.சி) மருந்துகளை பயன்பாட்டில் …