மத்திய ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல், கஸ்தூரி காட்டன் பாரத் என்ற இணையதளத்தை தொடங்கி வைத்தார். கஸ்தூரி காட்டன் பாரத் பிராண்டை உற்பத்தி செய்ய ஜின்னர்களுக்கான பதிவு செயல்முறை …
மத்திய ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல், கஸ்தூரி காட்டன் பாரத் என்ற இணையதளத்தை தொடங்கி வைத்தார். கஸ்தூரி காட்டன் பாரத் பிராண்டை உற்பத்தி செய்ய ஜின்னர்களுக்கான பதிவு செயல்முறை …
டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமித்து தமிழக அரசு அனுப்பிய கோப்புகளை ஆளுநர் ஆர்.என். ரவி 2வது முறையாக திருப்பி அனுப்பினார். டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றவில்லை என கூறி திருப்பி …
இந்திய தண்டனைச் சட்டம் (IPC), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC), இந்திய சாட்சியங்கள்(எவிடன்ஸ்) சட்டம் ஆகியவற்றைப் புதிய மசோதாக்களுடன் மாற்றுவது தொடர்பான வரைவு அறிக்கைகளை ஏற்க அக்டோபர் 27ம் தேதி நாடாளுமன்ற நிலைக்குழு கூடுகிறது. …
10 எண்ணெய் கிணறுகள் தோண்டப்பட்டால் அரியலூர் மாவட்டம் பாலைவனம் ஆகிவிடும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; அரியலூர் மாவட்டத்தில் 10 இடங்களில் எண்ணெய் மற்றும் …
அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி …
இந்திய ரிசர்வ் வங்கி 1000 ரூபாய் நோட்டை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலிக்கவில்லை என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. நாடு முழுவதும் 1000 ரூபாய் நோட்டுகள் திரும்ப வரும் என்ற செய்தி சமூக …
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் நல உதவிகள் பெற்றிட விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டை சார்ந்த விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் நல உதவிகள் பெற …
தெலுங்கானாவில் ஆட்சிக்கு வந்தால், 18 வயதுக்கு மேற்பட்ட மாணவிகளுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வழங்கப்படும் என்றும், எஸ்சி-எஸ்டி குடும்பங்களுக்கு ரூ.12 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள …
சிறப்பு பருவ பயிர்களுக்கான திருந்திய பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்படும் பட்சத்தில், விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கவும், …
பாரம்பரிய நெல் இரகங்களை மீட்டெடுத்து பாதுகாப்பதற்காக, ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் 20 கிலோ விதை நெல் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; காஞ்சிபுரம் மாவட்டம் …