மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் பரபரப்பு…! 8-ம் தேதி வரை இணைய சேவை முடக்கம்…!

மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் பரபரப்பு…! 8-ம் தேதி வரை இணைய சேவை முடக்கம்…!

சமூக விரோதிகளால் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தைப் பரப்புவதைத் தடுக்கும் முயற்சியில், மணிப்பூர் அரசாங்கம் இணைய பயன்பாட்டிற்கான தடையை நவம்பர் 8 வரை நீட்டித்துள்ளது. உள்துறை ஆணையர், ரஞ்சித் சிங், தனது உத்தரவில், தவறான பயன்பாடு …

இல்லத்தரசிகளேகுட் நியூஸ்..! வெங்காயத்தை கிலோ ரூ.25-க்கு விற்பனை செய்ய மத்திய அரசு நடவடிக்கை…!

இல்லத்தரசிகளேகுட் நியூஸ்..! வெங்காயத்தை கிலோ ரூ.25-க்கு விற்பனை செய்ய மத்திய அரசு நடவடிக்கை…!

வெங்காயத்தை கிலோ ரூ.25 என்ற விலையில் விற்பனை செய்ய மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இது குறித்து மத்திய வேளாண் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கரீஃப் பருவப் பயிர் வரத்தில் ஏற்பட்ட …

SBI வங்கியில் வேலைவாய்ப்பு அறிமுகம்… 100-க்கும் மேற்பட்ட காலியிடங்கள்…! உடனே விண்ணப்பிக்கவும்…!

SBI வங்கி முக்கிய அறிவிப்பு… நாளை முதல் 20-ம் வரை தேர்தல் பத்திரம் விற்பனை…! முழு விவரம்..

தேர்தல் பத்திரங்களை, 06.11.2023 முதல் 20.11.2023 வரை, பாரத ஸ்டேட் வங்கி அதன் 29 அங்கீகரிக்கப்பட்ட கிளைகள் மூலம் விற்பனை செய்ய மத்திய அரசு அதிகாரம் அளித்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து 15 …

மக்களே…! இனி‌ அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இலவச மின்சாரம்….! முதலமைச்சர் சூப்பரான அறிவிப்பு…!

மக்களே…! இனி‌ அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இலவச மின்சாரம்….! முதலமைச்சர் சூப்பரான அறிவிப்பு…!

கர்நாடகாவில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இலவச மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்குவதாக காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது. கர்நாடகாவில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இலவச மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்குவதாக காங்கிரஸ் அரசு …

Cyclone Alert: தென் மேற்கு அரபிக் கடலில் உருவாகிய தேஜ் புயல் தீவிர புயலாக வலுவடைந்தது…!

தமிழகமே… இன்று இந்த மாவட்டத்தில் எல்லாம் கனமழை…! 7, 8 ஆகிய தேதிகளில் சூறாவளி காற்று…!

தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் …

அடுத்த 40 நாட்களுக்கு இதை செய்ய வேண்டும்…! கைதான நடிகைக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு…!

அடுத்த 40 நாட்களுக்கு இதை செய்ய வேண்டும்…! கைதான நடிகைக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு…!

பேருந்தில் தொங்கியபடி சென்ற மாணவர்களை அடித்த புகாரில் கைதான நடிகை ரஞ்சனா நாச்சியாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. சென்னை அருகே கெருகம்பாக்கம் பகுதியில் சென்ற மாநகர அரசுப் பேருந்தில் படியில் தொங்கியபடி மாணவர்கள் சிலர் …

விஸ்வகர்மா திட்டத்தில் பயன்பெற தமிழ்நாட்டில்  14,000-க்கும் அதிகமானோர் பதிவு…!

விஸ்வகர்மா திட்டத்தில் பயன்பெற தமிழ்நாட்டில் 14,000-க்கும் அதிகமானோர் பதிவு…!

தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில் இத்திட்டத்தில் பயன்பெறுவதற்காக 31.10.2023 வரை 14 ஆயிரத்து 211 பயனாளிகள் பதிவு செய்துள்ளனர். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் பொதுச்சேவை மையங்களின் மூலம் பதிவு …

உரிமம் இல்லாத திருட்டு படம் வெளியீடு…!  திரைத்துறை ஆண்டுக்கு ரூ.20,000 கோடி வரை இழப்பு…! மத்திய அரசு அதிர்ச்சி தகவல்…!

உரிமம் இல்லாத திருட்டு படம் வெளியீடு…! திரைத்துறை ஆண்டுக்கு ரூ.20,000 கோடி வரை இழப்பு…! மத்திய அரசு அதிர்ச்சி தகவல்…!

பைரசி எனப்படும் உரிமம் இல்லாத திருட்டு வெளியீடுகளால் திரைத்துறை ஆண்டுக்கு ரூ. 20,000 கோடி வரை இழப்பை சந்தித்து வரும் நிலையில், நாட்டில் திரைப்பட திருட்டு வெளியீடுகளைத் தடுக்க மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் …

தமிழகமே‌..! நெருங்கும் தீபாவளி… இதை பயன்படுத்தினால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும்…! அரசு கொடுத்த எச்சரிக்கை…!

தமிழகமே‌..! நெருங்கும் தீபாவளி… இதை பயன்படுத்தினால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும்…! அரசு கொடுத்த எச்சரிக்கை…!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பேக்கரி மற்றும் இனிப்பு, கார வகைகள் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தீபாவளி பண்டிகை முன்னிட்டு இனிப்பு, காரவகைகளுக்கு சீட்டு நடத்துவோர் …

மக்களே…! கால்நடை மத்தியில் பரவும் நோய்…! உடனே இந்த தடுப்பூசி போட வேண்டும்…! இல்லை என்றால் ஆபத்து

மக்களே…! கால்நடை மத்தியில் பரவும் நோய்…! உடனே இந்த தடுப்பூசி போட வேண்டும்…! இல்லை என்றால் ஆபத்து

காஞ்சிபுரம் மாவட்டம், கால்நடை பராமரிப்புத் துறை, தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், நான்காம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசிப் பணி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். இது ஆட்சியர் வெளியிட்ட …