சிலிண்டர் விலை குறைப்பு: கேஸ் சிலிண்டர்கள் விலை ஒவ்வொரு மாதமும் மாற்றியமைக்கப்படுகிறது. மாதத்தின் முதல் நாள், அரசு எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை மாற்றியமைக்கின்றன. இம்முறை செப்டம்பர் 1ம் தேதி எல்பிஜி கேஸ் விலையில் …
சிலிண்டர் விலை குறைப்பு: கேஸ் சிலிண்டர்கள் விலை ஒவ்வொரு மாதமும் மாற்றியமைக்கப்படுகிறது. மாதத்தின் முதல் நாள், அரசு எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை மாற்றியமைக்கின்றன. இம்முறை செப்டம்பர் 1ம் தேதி எல்பிஜி கேஸ் விலையில் …
புதிதாக பணியில் சேர தேர்வான 51,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு நியமன ஆணை வழங்குகிறார் பிரதமர் மோடி. பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10:30 மணிக்கு காணொலி மூலம் புதிதாக பணியில் சேர தேர்வான 51,000-க்கும் …
திருவாரூர் மாவட்டம் பவித்ரமாணிக்கத்தில் நடைபெற்ற நாகப்பட்டினம் எம்.பி., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.செல்வராஜின் மகள் திருமண விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஊழல் குறித்து பேசும் தார்மீக உரிமை பிரதமருக்கு இல்லை என்று கூறினார். …
வருமான வரித் துறையின் புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிமுகம் செய்துள்ளது. வரி செலுத்துவோரின் அனுபவத்தை மேம்படுத்தவும், புதிய தொழில்நுட்பத்தின் வேகத்திற்கு ஏற்பவும், வருமான வரித் துறை அதன் தேசிய இணையதளமான …
Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION வட்டாரக் கல்வி …
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒன்பது சுற்றுலாப் பயணிகள் மதுரை ரயில் தீ விபத்தில் உயிரிழந்தது தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது ரயில்வே தெரிவித்துள்ளது. “ஐபிசி பிரிவின் கீழ் மற்றும் ரயில்வே சட்டப் பிரிவின் கீழ் …
தமிழகத்தில் இன்று திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட 10 மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் …
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஐஆர்சிடிசி சிறப்பு ரயிலில் பயணம் செய்த 9 பயணிகள், இன்று அதிகாலை இரண்டு பெட்டிகளில் தீப்பிடித்து எரிந்ததில் உயிரிழந்தனர். லக்னோவில் இருந்து வந்த பாரத் கௌரவ் சுற்றுலா ரயில், மதுரை …
தமிழக முன்னாள் துணை முதல்வரும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிமுக தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து தன்னை நீக்குவதற்கு தடை கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜூலை 11, …
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புத் தளவாட கொள்முதல் குழுமக் கூட்டத்தில், சுமார் ரூ.7,800 கோடி மதிப்புள்ள பாதுகாப்புத் தளவாட கொள்முதல் பரிந்துரைகளுக்கு ஒப்புதலை வழங்கப்பட்டது. இந்திய விமானப்படையின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக, …