ஈரோடு மாவட்டம், புதுப்பாளையம் காட்டு பகுதியில் ஒரு ஆண் மற்றும் பெண்ணின் சடலம் மரத்தில் தொங்கியுள்ளது. இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த அவ்வழியாக சென்றவர்கள், சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில், …
ஈரோடு மாவட்டம், புதுப்பாளையம் காட்டு பகுதியில் ஒரு ஆண் மற்றும் பெண்ணின் சடலம் மரத்தில் தொங்கியுள்ளது. இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த அவ்வழியாக சென்றவர்கள், சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில், …
திருவட்டார் அருகே கொசுவன்பிலாவிளை மாத்தார் பகுதியை சேர்ந்தவர் 53 வயதான கிறிஸ்துராஜ். இவர் கட்டிட தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், இவரது தம்பியின் பக்கத்து வீட்டின் மாடியில் ரப்பர் மரம் சாய்ந்து கிடந்துள்ளது. இந்நிலையில், …
வந்தவாசியை அடுத்த சென்னாவரம் கிராமத்தில் வசித்து வருபவர் மாரி. கட்டிட மேஸ்திரியான இவருக்கு 14 வயதான ரேணுகா என்ற மகள் உள்ளார். வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் …
‘ஜெயம்’ படம் மூலம் தமிழில், நடிகையாக அறிமுகமானவர் சதா. இவரது “போயா, போ” என்ற வசனத்திற்கு பல ரசிகர்கள் உள்ளனர். 2003-ம் ஆண்டு வெளியான இந்த படத்தை தொடர்ந்து எதிரி, வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, …
பொதுவாக யாரிடம் போய் “இன்னைக்கு காலையில என்ன சாப்டீங்க” என்று கேட்டால் அவர்களிடம் இருந்து வரும் பதில் பெரும்பாலாக இட்லி அல்லது தோசை தான். அந்த அளவிற்கு இட்லி தோசை ராஜ்யம் நடக்கிறது. இதனால் …
டேவிட் என்ற நபர் அமெரிக்காவில் உள்ள இந்தியானா மாகாணத்தில் வசித்து வருகிறார். இவருக்கு ஏஞ்சல் சோனாபம் என்ற மனைவியும், 6 மாத பெண் குழந்தை உட்பட 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இவர்களின் 6 …
Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION காதலர்கள் தங்களது …
Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION சன் டிவியில் …
கண்டன் விளை அருகே மடவிளாகம் பகுதியை சேர்ந்த சுபிதா. இவர், சந்தை பஸ் நிலையத்தில் இருந்து மகளிர் இலவச அரசு பேருந்தில் நேற்று மதியம் தனது கைக்குழந்தையுடன் ஏறி உள்ளார். இவர் இனையம் பகுதியில் …
கன்னியாகுமரி தட்டான்விளை பெருமாள் நகரில் வசித்து வருபவர் பிரவீன். மர வியாபாரம் செய்து வரும் இவருக்கு ரூபா என்ற மனைவியும், 3 வயதில் மகளும், 1½ வயதில் மகனும் உள்ளனர். கடந்த சில மாதங்களாக …