மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநக மாவட்டத்தில் உள்ள சம்ருதி தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு 1 மணியளவில் கண்டெய்னர் லாரி மீது வேன் மோதிய விபத்தில் 12 பேர் உயிரிழப்பு. மேலும் 23 பேர் காயங்களுடன் …
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநக மாவட்டத்தில் உள்ள சம்ருதி தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு 1 மணியளவில் கண்டெய்னர் லாரி மீது வேன் மோதிய விபத்தில் 12 பேர் உயிரிழப்பு. மேலும் 23 பேர் காயங்களுடன் …
தான்சானியா அதிபர் ஹசன் ஜேஎன்யுவால் கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி ஆவார். வலுவான இந்தியா-தான்சானியா உறவுகளை வளர்ப்பதிலும், பொருளாதார இராஜதந்திரத்தை ஊக்குவிப்பதிலும், பிராந்திய ஒருங்கிணைப்பு மற்றும் பன்முகத்தன்மையில் வெற்றியை அடைவதிலும் அவரது …
உலகக்கோப்பை போட்டியின் இன்றைய ஆட்டத்தில் பாக்கிஸ்தான் மற்றும் இளநகை அணி மோதி வருகின்றன. இதை முதலில் களமிறங்கிய இலங்கை அணி பாகிஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்தது, குறிப்பாக இலங்கை அணியின் குஷால் மெண்டிஸ் 77 …
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் குழுவுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க இங்கிலாந்து உள்ளிட்ட 5 நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. இது குறித்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று, நாங்கள் (அமெரிக்க …
சிக்கிமில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன ராணுவ வீரர்களில் எட்டு ராணுவ வீரர்களின் சடலங்கள் மீட்கப்பட்டதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். வடக்கு சிக்கிம் மாநிலம் லோனாக் ஏரி …
பஞ்சாப்பைச் சேர்ந்த முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான அருண் ஷர்மா நேற்றைய தினம் காலமானார். அவருக்கு வயது 65. விக்கெட் கீப்பரான அருண் ஷர்மா 1978 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சுற்றுப்பயணம் …
Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION ஐசிசி உலக …
ஐசிசி உலகக்கோப்பை 2023 இந்தியாவில் நேற்று முதல் தொடக்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை எளிதில் வீழ்த்தி ஆணித்தனமான வெற்றியை பதிவு செய்துள்ளது நியூஸிலாந்து அணி. இந்த உலகக்கோப்பை …
19 வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நடைபெற்று வருகிறது. இதில் பல பிரிவுகளில் நடக்கும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய வீரர்கள், பதக்க வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தற்போது …
ஆந்திர அரசியலில் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. திறன் மேம்பாட்டு வழக்கில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதையடுத்து, திடீரென பரபரப்பு ஏற்பட்டது. அதே நேரத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் …