நள்ளிரவில் நடந்த பயங்கரம்..! விபத்தில் பறிபோன 12 உயிர்கள்…! பிரிதமர், மாநில முதல்வர் நிவாரணம் அறிவிப்பு..!

நள்ளிரவில் நடந்த பயங்கரம்..! விபத்தில் பறிபோன 12 உயிர்கள்…! பிரிதமர், மாநில முதல்வர் நிவாரணம் அறிவிப்பு..!

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநக மாவட்டத்தில் உள்ள சம்ருதி தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு 1 மணியளவில் கண்டெய்னர் லாரி மீது வேன் மோதிய விபத்தில் 12 பேர் உயிரிழப்பு. மேலும் 23 பேர் காயங்களுடன் …

தான்சானியாவின் முதல் பெண் ஜனாதிபதிக்கு, இந்தியாவில் கவுரவ டாக்டர் பட்டம்…

தான்சானியாவின் முதல் பெண் ஜனாதிபதிக்கு, இந்தியாவில் கவுரவ டாக்டர் பட்டம்…

தான்சானியா அதிபர் ஹசன் ஜேஎன்யுவால் கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி ஆவார். வலுவான இந்தியா-தான்சானியா உறவுகளை வளர்ப்பதிலும், பொருளாதார இராஜதந்திரத்தை ஊக்குவிப்பதிலும், பிராந்திய ஒருங்கிணைப்பு மற்றும் பன்முகத்தன்மையில் வெற்றியை அடைவதிலும் அவரது …

அதிவேக 3000 ரன்களை கடந்துள்ளார் பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக்..! அடுத்த நிமிடமே ஏற்பட்ட பரிதாபம்..!

அதிவேக 3000 ரன்களை கடந்துள்ளார் பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக்..! அடுத்த நிமிடமே ஏற்பட்ட பரிதாபம்..!

உலகக்கோப்பை போட்டியின் இன்றைய ஆட்டத்தில் பாக்கிஸ்தான் மற்றும் இளநகை அணி மோதி வருகின்றன. இதை முதலில் களமிறங்கிய இலங்கை அணி பாகிஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்தது, குறிப்பாக இலங்கை அணியின் குஷால் மெண்டிஸ் 77 …

நீங்கள் மக்களுக்கு செய்யும் கொடுமைகளை உலகமே பார்க்கிறது..! அமெரிக்க இங்கிலாந்து உள்ளிட்ட 5 நாடுகள் இஸ்ரேல் குறித்த கூட்டறிக்கையை வெளியிட்டன..!

நீங்கள் மக்களுக்கு செய்யும் கொடுமைகளை உலகமே பார்க்கிறது..! அமெரிக்க இங்கிலாந்து உள்ளிட்ட 5 நாடுகள் இஸ்ரேல் குறித்த கூட்டறிக்கையை வெளியிட்டன..!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் குழுவுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க இங்கிலாந்து உள்ளிட்ட 5 நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. இது குறித்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று, நாங்கள் (அமெரிக்க …

சிக்கிம் வெள்ளம்: 8 ராணுவ வீரர்களின் சடலங்கள் மீட்பு…! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்க் தகவல்…

சிக்கிம் வெள்ளம்: 8 ராணுவ வீரர்களின் சடலங்கள் மீட்பு…! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்க் தகவல்…

சிக்கிமில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன ராணுவ வீரர்களில் எட்டு ராணுவ வீரர்களின் சடலங்கள் மீட்கப்பட்டதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். வடக்கு சிக்கிம் மாநிலம் லோனாக் ஏரி …

கிரிக்கெட் வீரர் அருண் ஷர்மா மறைவு..! யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோர் இரங்கல்..!

கிரிக்கெட் வீரர் அருண் ஷர்மா மறைவு..! யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோர் இரங்கல்..!

பஞ்சாப்பைச் சேர்ந்த முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான அருண் ஷர்மா நேற்றைய தினம் காலமானார். அவருக்கு வயது 65. விக்கெட் கீப்பரான அருண் ஷர்மா 1978 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சுற்றுப்பயணம் …

பாகிஸ்தானின் முதல் ஆட்டம்..! கண்காணிப்பு பணியில் 1500 போலீசார்.., 360 சிசிடிவி கேமராக்கள்.., தயார் நிலையில் ஹைதராபாத்…!

பாகிஸ்தானின் முதல் ஆட்டம்..! கண்காணிப்பு பணியில் 1500 போலீசார்.., 360 சிசிடிவி கேமராக்கள்.., தயார் நிலையில் ஹைதராபாத்…!

Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION ஐசிசி உலக …

இந்தியாவின் துவக்க ஆட்டக்காரர் சுப்மான் கில்லுக்கு “டெங்கு பாசிட்டிவ்”..? ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்பது சந்தேகம்..!

இந்தியாவின் துவக்க ஆட்டக்காரர் சுப்மான் கில்லுக்கு “டெங்கு பாசிட்டிவ்”..? ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்பது சந்தேகம்..!

ஐசிசி உலகக்கோப்பை 2023 இந்தியாவில் நேற்று முதல் தொடக்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை எளிதில் வீழ்த்தி ஆணித்தனமான வெற்றியை பதிவு செய்துள்ளது நியூஸிலாந்து அணி. இந்த உலகக்கோப்பை …

ஆசிய விளையாட்டு போட்டி: ஸ்குவாஷில் இந்தியாவுக்கு தங்கம்..!

ஆசிய விளையாட்டு போட்டி: ஸ்குவாஷில் இந்தியாவுக்கு தங்கம்..!

19 வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நடைபெற்று வருகிறது. இதில் பல பிரிவுகளில் நடக்கும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய வீரர்கள், பதக்க வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தற்போது …

“ஆபாச பட விவகாரம்” உங்கள் வீட்டில் பெண்களே இல்லையா..! கண்கலங்கிய ஆந்திர அமைச்சர் ரோஜா…

“ஆபாச பட விவகாரம்” உங்கள் வீட்டில் பெண்களே இல்லையா..! கண்கலங்கிய ஆந்திர அமைச்சர் ரோஜா…

ஆந்திர அரசியலில் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. திறன் மேம்பாட்டு வழக்கில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதையடுத்து, திடீரென பரபரப்பு ஏற்பட்டது. அதே நேரத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் …