
மும்பையில் 19 வயது இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு நபர்களை …
மும்பையில் 19 வயது இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு நபர்களை …
ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் குழந்தைகள் நல்ல பிள்ளைகளாக வளர்ந்து ஊர் போற்றும் படி வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கு பெற்றோரின் வளர்ப்பு மிக அவசியமாகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வளர்க்கும் விதமும் …
இன்றைய மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்க வழக்கங்களால் மக்களுக்கு ஏற்படும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக இருப்பது உடல் பருமன். வேலை பளு மற்றும் நேரமின்மை காரணமாக மக்கள் துரித உணவுகளை அதிகம் …
பூனைகள் மக்களின் செல்லப் பிராணிகளில் ஒன்று. பெரும்பாலான வீடுகளில் மக்கள் பூனைகளை குழந்தைகள் போல் கொஞ்சி வளர்த்து வருவதையும் நாம் பார்த்திருப்போம். ஆனாலும் பூனைகள் தொடர்பான சில மூடநம்பிக்கைகளும் மக்களிடம் பரவலாக காணப்படுகிறது. குறிப்பாக …
தேமுதிக கட்சியின் தலைவரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான கேப்டன் விஜயகாந்திற்கு உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொண்டை வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. …
திருமணம் செய்வதாக கூறி தன்னை ஏமாற்றி விட்டதாக பாஜக எம்.பி யின் மகன் மீது இளம் பெண் ஒருவர் புகார் அளித்திருக்கும் சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக …
தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் செல்லும் போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதும் தொடர் கதையாக நடந்து வருகிறது. தற்போது மீண்டும் 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி …
தமிழ் சினிமாவின் இளம் வெற்றி இயக்குனர் அட்லீ. இவரது இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு மற்றும் பிரியாமணி ஆகியோரின் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இதுவரை …
Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION திருச்சி மேற்கு …
மனைவியை 41 முறை ஸ்க்ரூ டிரைவரால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட கணவரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இங்கிலாந்தைச் சேர்ந்த 28 …